68

Ambulimama Tamil 1992 03 - Internet Archive

  • Upload
    others

  • View
    1

  • Download
    0

Embed Size (px)

Citation preview

Page 1: Ambulimama Tamil 1992 03 - Internet Archive
Page 2: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

| 101967 | 9216௭5

॥ சரிமா (008 00008 ₹ப11 800 ஈ௱;

‌ | மம ிள ளோடளரு, 5631, 818! 81௦0, பெக‌ 1080. 1/௬ 0௭/-110055, 12: 514886, சே [780784

Page 3: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

மாரச‌, 92

ு இமயமலையில‌

கலலூரி மாணவிகள‌

ு மகாமகம‌

(சிறபபுக‌ கடடுரை-பேடடி)

ுு காலணிமைப‌ பாதுகாபபது

எபபடி?

சமையறகலைப‌ போடடி

மறறும‌ 2 தொடரகதைகள‌

4 சிறுகதைகள‌

மறறும‌ வழககமான சிறபபுப‌ பகுதிகள‌

Page 4: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

ழனதகஷகஷுவபடட டட டட வைய அனிபபமடட,

ல‌ 3 த டடன. ஸ‌ ஸ‌

Page 5: Ambulimama Tamil 1992 03 - Internet Archive
Page 6: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

திரையுலகின‌ நடசததிரப‌: பததிரிகை க.

மாதம‌ ஒருமுறை மலரும‌

சிறபபுமிகக வணண இதழ‌

தடசததிர பேடடிகள‌,

சிறநத சினிமா செயதிகள‌,

‌ வணணப‌ படஙகள‌, ரசிகரகளின‌.

விருபபம‌ போல

எனறும‌ புதுமையுடன‌ மலரும‌

பொமமை

தனிச‌ சிறபபுடன‌ விளஙகுகிறது.

பெரிய அளவில‌,

புதிய பகுதிகளுடன‌, ஒவவொரு மாதமும‌

வெளிவருகிறது.

Page 7: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

அமபுலிமாமா *சககரபாணி' திரவாக ஆசிரியர‌: நாகி ரெடடி. நிறுவன,

உயரவே உணமைக‌ கடவுள‌! கடவுள‌ மனிதனைத‌ தன‌ உருவில‌ படைததான‌ என வேத புராணஙகள‌ கூறுகினறன. மனிதனின‌ அமைபபு ஆசசரியமா னது. உடலமைபபு, சரியான இடஙகளில‌ உளள அஙக அவ யஙகள‌ இயஙகும‌ விதததைப‌ பாருஙகள‌. இவை சறறு இடம‌. மாறினாலும‌ மனிதனால‌ சரியாகச‌ செயலபட முடியாது. மனிதனின‌ மூளைதான‌ எபபடி அறபுதமாய‌ இயஙகுகிறது.

கடவுள‌ இவவாறு மனிதனைத‌ தனனைப‌ போலப‌ படைத‌ தது அவன‌ சரியாகச‌ செயலபடவே. பமபாயைச‌ சேரநத ஒரு முதிய பததிரிகையாளர‌ அதனாலதான‌ '' உயரவே உணமைக‌ கடவுள‌. இநத உயர‌ தனமையை மனிதன‌ அறிவது அவன‌ தனனைததானே அறிநது கொளவதே" எனப‌ பாரஸி இளைஞர‌ களிடையே சொறபொழிவு ஆறறுகையில‌ உரைததார‌.

மனிதன‌ உயரவை அடைய அவன‌ குழநதைப‌ பருவததிலி ருநதே முயலகிறான‌. இதறகு உதவ அவனது பெறறோர‌ களும‌, ஆசிரியரகளும‌, நணபரகளும‌, நலல நூலகளும‌ இருநது அவன‌ சமுதாயததில‌ உயர‌ இடததை அடையச‌ செயகிறது. இம‌ முயறசியில‌ மனிதன‌ நலலதை நினைககவும‌ நலலதைச‌ சொல‌ லவும‌ நலலதை செயயவும‌ கறறு உயரவை அடைகிறான‌.

இபபடி உயரவதறகு உசச வரமபே இலலை. போல‌ வாலட‌ விளையாடடு வரர‌ செரன புபகா ஒவவொரு தடவை யிலும‌ தன‌ முநதைய சாதனையை மிஞசி உயரவையே காடடி. வருகிறார‌. அவர‌ இனனமும‌ தன‌ முநதைய சாதனையை மிஞச முடியும‌ எனறு இபபோதும‌ கருதுகிறார‌. இநத மனப‌ பானமைதான‌ ஒவவொருவரிடமும‌ இருகக வேணடும‌. சுவாமி விவேகானநதர‌ கூறினார‌ '*உயருஙகள‌. உயரநது: கொணடே செலலுஙகள‌. '” இதனை மனதில‌ நாம‌ உயரநது கொணடே செலல முயனறு கொணடே இருபபோமாக

90. மாரச‌. மதிமு: 2 யு ம‌

தனிபபிரதி: ரூ. 4:00. வருட சநதா: ரூ. 48-00.

Page 8: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

ககள‌ த என‌

ன அதன‌

கிஸா வயறு

கிகறயயகககக‌ (7 . ௧௩014 1992

Page 9: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

செயதிகளும‌ தகவலகளும‌

ச£,பதின‌ முனனாள‌ உதவிப‌ பிரத மர‌ திரு. பெளடரோஸ‌ காலி ஐககிய நாடுகள‌ சபையின‌ பொதுச‌ செயலாள

ராகத‌ தேரநதெடுககபபடடு இநதப‌ புததாணடின‌ முதல‌ நாளனறு பதவி ஏறறார‌. உலக அரசியல‌ அரஙகில‌

அறுபததொனபது.

எகிபதின‌ அயலநாடடு விவகார அமைசசராக. இருநதபோது அவர‌ எடுதத சில நடவடிககைகளால‌ உல: கின‌ கவனததிறகு வநதார‌. 1979-ல‌

இதன‌ வாயிலாக இரு நாடுகளுககுமிடையே பல ஆணடுக: ளாக ஏறபடடு வநத மோதலகளைத‌

தடுதது நிறுததினார‌. மேலும‌ 1990-ல‌ இராக‌ குவைடடை ஆககிரமிததபோது

அரபு நாடுகள‌ ஒனறுகூடி. இராககிற‌ குக‌ கணடனம‌ தெரிவிதததும‌ இவ

ரது முயறசியாலதான‌. இவரது இநத இரு நடவடிககைகள‌ உலக அரஙகில‌

இவரை மிகவும‌ உயரததி மதிபபு பெறச‌ செயதன.

காலி ஐ.நா.வின‌ பொதுச‌ செய லாளராக ஒருமனதாகத‌ தேரநதெடுக‌ கபபடடார‌. இனறும‌ உலகில‌ பல பகுதிகளில‌ மோதலகள‌ ஏறபடடு வருகினறன. குறிபபாகக‌ கமபோசி யாவிலும‌ யுகோஸலாவியாவிலும‌ அமைதியைக‌ காககும‌ பொறுபபு த.நா.வுககு உளளது. கமபோசியா

வில‌ இருபது ஆணடுகளாக நடநது

Page 10: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

பெளடரோஸ‌ காலி ஐ.நா. சபையின‌ ஆறாவது பொதுச‌ செயலாளர‌. ஐ.நாவின‌ முதலா வது பொதுச‌ செயலாளர‌ நாரவே நாடடைச‌ சேரநத டரிகவி ல: (1946-58) இரணடாவது பொதுச‌ செயலாளர‌ ஸவடனின‌ டாக‌ ஹேமர‌ ஷலட‌. (195861) -

யுகோஸலாவியாவில‌ ஸலோவே னியா, கரோஷியா ஆகிய குடியரசு கள‌ கூடடமைபபிலிருநது விடுபடடு

சுதநதிர நாடுகளாகத‌ தமமை அறி விததன. இதனால‌ போரநிலை ஏற‌ படடுளளது. இபபகுதியில‌ அமைதியை நிலைநாடட அமெரிககாவும‌, ரஷயா.

உலகில‌ ஆஙகாஙகு ஏறபடும‌ ' மோதலகளைத‌ தடுதது அமைதியை

பொதுசசெயலாளருககு மேலும‌ ஒரு பொறுபபை ஏறக வேணடி யுளளது. ஐககிய நாடுகளின‌ மறு அமைபபு விதிகளில‌ திருததஙகள‌ செயயபபட வேணடுமென நெடுங‌

காலமாகக‌ குரல‌ எழுபபபபடடு வரு கிறது. ஐ.நா. பாதுகாபபு சபையில‌ ஜெரமனிககும‌ ஐபபானுககும‌ நிரந‌ திர இடம‌ அளிககபபட வேணடும‌

என வறபுறுததபபடுகிறது. நம‌ நாடடில‌ முனபு அமெரிகக தூதராக இருநத பேடரிக‌ மோனிஹான‌ இந‌

‌ தியாவிறகு ஐ. நா. பாதுகாபபு சபை யில‌ நிரநதிர இடம‌ அளிகக வேண‌ டும‌ எனறு கூறிவருகிறார‌.

தனனை ஐ.நாவின‌ பொதுச‌ செயலாளராகத‌ தேரநதெடுததிருக‌ கிறாரகள‌ எனற செயதியைக‌ கேடட தும‌ திரு. காலி '*இது எனககும‌ என‌ நாடடிறகும‌ அளிககபபடட உயர‌ மதிபபாகும‌ எனறே கருதுகிறேன‌. உலகில‌ எவவளவோ மாறறஙகள‌

ஏறபடடு வரும‌ இநத சூழநிலை யில‌ ஐககிய நாடுகள‌ சபை மிகச‌ சிறநத பொறுபபை ஏறறுச‌ செயல‌ படடாக வேணடும‌. நான‌ என‌ கடமையைச‌ செயவதில‌ என‌ முழு சகதி கொணடும‌ பாடுபடுவேன‌'' எனக‌ கூறினார‌.

Page 11: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

கே௱ரவையின‌ புறநகரான ராம‌ நகரில‌ ரஙகசாமி எனற அரசாஙக

அதிகாறி தன‌ மனைவி மாலாவுடன‌ வசிதது வநதான‌. அவன‌ அரசாஙக அலுவலாக அடிககடி வெளியூர‌ போகிறவன‌. அதனால‌ தான‌ இலலாதபோது எசசரிககையாக இருககுமபடி மாலாவிடம‌ கூறிவிட‌ டுக‌ கிளமபுவான‌. அபபடி ஒருமுறை கூறிவிடடு அவன‌ வெளியூர‌ சென‌ றான‌.

அனறு மாலை இருடடும‌ போது அவள‌ வடடு வாசலில‌ ஒரு வணடி

பு வநது நினறது. அதிலிருநது ஒரு கிழவர‌ தம‌ பெடடியுடன‌ இறஙகி னார‌. அவர‌ வணடிககாரனிடம‌ “இதோ பார‌. நான‌ ஊருககுள‌ இபபோது போகவிலலை. இது என‌ தமபியின‌ வடு. இஙகே தஙகி விடடு நாளை போகிறேன‌. அதற‌ காக நான‌ உனனிடம‌ பேசிய

வணடி வாடகையைக‌ குறைககாமல‌ அபபடியே கொடுககிறேன‌'' எனறு கூறிப‌ பணததைக‌ கொடுதது

அனுபபிவிடடார‌. ‌

மாலா கிழவர‌ சொனனதைக‌

கேடடு திகைததுப‌ போனாள‌. தன‌

கணவருககு அபபடி ஒரு ௮ண‌ ணன‌ இருககிறார‌ எனறு அவளுக‌

குத‌ தெரியாது. அவரைப‌ பறறி அவளது கணவனும‌ கூறி இருகக விலலை. எழுபது வயதில‌ ஒலலி யான உடலுடன‌ வடடினுள‌ நுழைநத அவரைப‌ பாரதது ''நஙகள‌ என‌ கணவரின‌ தமையனா? அவர‌ அப‌ படி ஒருவர‌ இருபபதாகக‌ கூற விலலையே. வடு தவறி வநது விடடரகளா? '' எனறு கேடடாள‌.

கிழவரும‌ அஙகிருநத சாயவு நாறகாலியில‌ உடகாரநதவாறே **எலலாம‌ விவரமாகச‌ சொல‌ கிறேன‌. நான‌ வேணடுமெனறே

- பாபநாசம‌ சாமா-

பண ௮:

Page 12: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

தடட டட உ வகைல கத வதம‌ கார‌

உன‌ கணவனின‌ தமையன‌ எனறு

கூறி அநத வணடிககாரனை அனுபபி விடடேன‌. அவனைப‌ பாரததால‌ நடுவழியில‌ எனனை அடிததுப‌ போடடுவிடடு என‌ பெடடியைப‌ பிடுஙகிக‌ கொணடு போய‌ விடு வானோ எனற பயம‌ ஏறபடடது. அதனால‌ ஒரு பொயயைச‌ சொலலி இஙகே இறஙகினேன‌. இனறிரவை இஙகே கழிதது விடடு நாளைககு காலை போய‌ விடுகிறேன‌'' என‌

றார‌. கிழவரின‌ நிலை கணடு மாலா

வின‌ மனம‌ இரஙகியது. அவளும‌

**சரி. அபபடியே செயயுஙகள‌. இஙகேயே சாபபிடலாம‌'' எனக‌ கூறி சடடென ஒரு வததல‌ குழமபு வைதது வடாம‌ பொறிதது அவருககு

72

சாபபாடு போடடாள‌. கிழவரும‌ அதைச‌. சாபபிடட

பின‌. மாலாவை அழைதது தன‌ பெடடியைத‌ திறநது காடடி

“இதில‌ அறுபது பவுன‌ பெறும‌ தஙக ஓடடியாணமும‌ நாறபது பவுன‌ காசுகளும‌ உளளன. இவறறை எபபடி என‌ மூனறு மரு மகளகளுககுப‌ பஙகு போடடுக‌ கொடுபபது? யாராவது ஒருததிக‌

குததான‌ அறுபது பவுன‌ ஒடடி யாணததைக‌ கொடுகக முடியும‌.

மறற இருவருககும‌ இருபது பவுனகாசுகள‌ வதம‌ கொடுப‌ பேன‌. யார‌ என‌ மது அதிக அனபு கொணடிருககிறாளோ அவளுககுத‌ தான‌ ஓடடியாணம‌. அதை எப‌ படிக‌ கணடு பிடிபபது? இதுதான‌ பிரசனை'' எனறார‌.

அபபோது மாலா “உஙகள‌ மகனகளுககு எதுவும‌ கொடுகக விலலையா?'' எனறு கேடகவே அவரும‌ “எனனைப‌ பறறி விவர மாகச‌ சொலகிறேன‌ கேள‌'' எனறு ஆரமபிததார‌.

“என‌ பெயர‌ அருணாசலம‌. எனககு மூனறு மகனகள‌. மூவருக‌ கும‌ கலயாணமாகி இபபோது இநத ஊரில‌ வியாபாரம‌ செயகிறார‌ கள‌. என‌ மனைவியும‌ ஐநது வரு டஙகளுககு முன‌ இறநது விடடாள‌. என‌ மகனகள‌ வியாபாரததிலேயே பணம‌ போட விருமபியதால‌ கிராமததிலிருநத என‌ வடடையும‌

அமபுலிமாமா

Page 13: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

என‌ வயலகளையும‌.விறறு அநத பணததை அவரகளிடம‌ கொடுதது விடடேன‌. இபபோது எனனிடம‌

மிஞசியது இநதத‌ தஙக ஒடடி யாணமும‌ பவுன‌ காசுகளுமே.: இவை தமககுக‌ கிடைககும‌ எனபதை

என‌ மூனறு மருமகளகளும‌ அறிவார‌ கள‌. அதுவும‌ இநதத‌ தஙக ஒடடி யாணததை அடைய. அவரகள‌

போடடி போடுகிறாரகள‌ எனறே நினைககிறேன‌. இதுவரை அவர‌ கள‌ எனனை நனறாகவே கவனிதது வநதிருககிறாரகள‌. அவரகளில‌ யாருககு எனமது பாசம‌ எனக‌

கணடு அவளுககு இநத ஓடடியா ணததைக‌ கொடுததுவிடடு என‌ மகனகளோடும‌ மருமகளகளோடும‌ என‌ வாழநாடகளைக‌ கழிகக நினைககிறேன‌. ''.

இதைககேடட மாலா சிரித‌ தாள‌. அதுகணடு கிழவர‌ '*ஏன‌ சிரிககிறாய‌ அமமா? '' எனறு கேட‌ டார‌. அவளும‌ ''நஙகளோ வடு வயலகளை விறறு உஙகள‌ மகன‌ களுககுக‌ கொடுதது விடடரகள‌.

மிஞசி இருபபது இநதத‌ தஙக நகையும‌ பவுனகாசுகளுமே. இவற‌ றையும‌ நஙகள‌ கொடுததுவிட‌ டால‌ உஙகளிடம‌ ஒரு பைசாககூட இராது. அநத நிலையில‌ உஙகளை உஙகள‌ மகனகளும‌ மருமகளகளும‌ மதிபபாரகளா? அவரகள‌ உஙக

ளைத‌ தஙகளோடு வைததுக‌ கொணடு சாபபாடு போடுவாரகளா

அமபுலிமாமா

எனபது சநதேகமே. இதறகு உதா ரணம‌ என‌ தந‌ைத :அவர‌ தம‌ மிடம‌ உளள பணததை எலலாம‌ தன‌ இருமகனகளுககும‌ கொடுதது விடடார‌. அவர‌ தனககென எது வும‌ வைததுககொளள விலலை. அநத நிலையில‌ அவரை வடடை விடடு விரடடி விடடாரகள‌ அவரது மகனகளும‌ மருமகள‌ களும‌. நான‌ அவரை என‌ வடடில‌

வநது இருககுமபடி வேணடி னேன‌. அவரோ இரணடு மகன‌ கள‌ வசதியாக இருககையில‌ தான‌ மகளின‌ வடடில‌ இருபபது அவ மானம‌ எனககூறி முதியோர‌ இலலததில‌ சேரநது விடடார‌. இநத அனபு, பாசம‌ எனபது எல‌ லாம‌ பணததிறகு முனனால‌ பஞ‌

12

Page 14: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

8 சாயப‌ பறநதுவிடும‌. நஙகள‌ உஙகளிடம‌ கடைசிவரை

இவறறை வைததுக‌ கொணடிருங‌ கள‌. அபபோதுதான‌ உஙகளுககு மதிபபு. இலலா :விடடால‌ என‌ தநதையைப‌ போலத‌ திணடாடி நஙகளும‌ முதியோர‌ இலலததில‌

அதனால‌

சரணபுக வேணடிததான‌ வரும‌” எனறாள‌.

கிழவரும‌ **சேசசே! என‌ மகன‌

களும‌ மருமகளகளும‌ அபபடி இருகக மாடடாரகள‌. எனமது பாசம‌ கொணடவநகள‌'” எனறார‌. மாலா

வும‌ “அதைப‌ பரடசிததுப‌ பாரதது விடலாம‌. நான‌ சொலகிறபடி செயகிறரகளா? '” எனவே கிழவரும‌ சரி எனறார‌. மாலா ஒரு திடடத‌ தைககூறி அவரை ஒரு பததிரம‌

ரக

எழுதிக‌ கொடுககச‌ சொனனாள‌. மறுநாள‌ காலை அவள‌ அருணா

சலததை ஒரு அறைககுள‌ படுகக வைததுவிடடு மேலே ஒரு வெள‌ ளைத‌ துணியைப‌ போரததி “நங‌ கள‌ பேசசுமூசசு இலலாமல‌ இங‌ கேயே படுததிருஙகள‌. யார‌ எனன சொனனாலும‌ பொறுமையாகக‌ கேடடுக‌ கொணடிருஙகள‌. நான‌ இனனும‌ சறறு நேரததில‌ உஙகள‌ மூனறு மருமகளகளையும‌ வர வழைததுப‌ பேசப‌ போகிறேன‌. அதை கவனமாக கேளுஙகள‌'' என‌ றாள‌. கிழவரும‌ மாலா சொனன படியே படுததார‌.

மாலா ஒரு ஆளை அனுபபி அருணாசலததின‌ மூனறு மருமகள‌ களையும‌ அழைததுவரச‌ சொன‌ னாள‌. அவரகளும‌ ஒரு வணடி

யில‌ வநதனர‌. அவரகள‌ மாலா விடம‌ “யாரமமா ந? எஙகளை ஏன‌ அவசரமாக வரச‌ சொன‌ னாய‌? ” எனறு கேடடாரகள‌. மாலா வும‌ “உஙகள‌ மாமனார‌ அருணா சலம‌ நேறறிரவு வழியில‌ உடல‌ நலம‌ குனறவே அவரைக‌ கணட என‌ கணவர‌ இஙகு அழைதது வநதார‌. என‌ கணவர‌ அரசாஙக

நதிபதி. உஙகள‌ மாமனார‌ தான‌ இனி பிழைகக முடியாது எனறு கூறி உயில‌ எழுதி என‌ கணவ ரிடம‌ கொடுததார‌. இனறு காலை யில‌ அருணாசலம‌ இறநதுவிட‌ டார‌'” எனறாள‌.

அமபுலிமாமா

Page 15: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

மருமகளகள‌ மூவரும‌ அடுதத அறையை எடடிபபாரதது அஙகு தம‌ மாமனாரின‌ உடல‌ இருபபதைக‌ கணடனர‌. கூடவே அவரகள‌

“நாஙகள‌ நேறறிரவு இவரைத‌ தஙக ஓடடியாணததுடணும‌ பவுன‌ காசுகளுடனும‌ எதிரபாரததுக‌ கொணடிருநதோம‌. அவறறை யார‌ யாருககு கொடுககுமபடி எழுதி இருககிறார‌? உயிலைப‌ படியுங‌ கள‌'' எனறாரகள‌ ஆசையுடன‌ ஆவ லும‌ ததுமப.

மாலாவும‌ உயிலைப‌ படிததாள‌. அதில‌ அருணாசலம‌ தனககுச‌ சொநதமான தன‌ மனைவியின‌ அறுபது பவுன‌ ஓடடியாணமும‌, நாறபது பவுன‌ காசுகளும‌ அவவூர‌ முதியோர‌ இலலததிறகு நனகொடை யாக அளிபபதாக

டிருநதது. அதைக‌ கேடட மூதத மருமகள‌ **'எனன அநியாயம‌!

இநத கிழததிறகு மூனறு வேளை யும‌ வாயககு ருசியாய‌ சமைததுக‌ கொடடினேனே. எதறகு? தஙக ஓடடியாணம‌ எனககுக‌ கிடைக‌ கும‌ எனறுதானே! என‌ ஆசையில‌ மணணைப‌ போடடுவிடடதே

இநதக‌ கிழம‌! அதறகு பதிலாக இதைப‌ படடினி போடடு சாகடித‌ திருககலாம‌'” எனறு கததினாள‌

ஆததிரததோடு. இரணடாவது. மருமகளோ

“இவருககு தினமும‌ உடமபுதேற | வேளாவேளைககு மருநது கொடுத‌

அமபுலிமாமா

எழுதபபட‌ _

தேனே. அதறகு பதில‌ இபபடியா இநத கிழவர‌ துரோகம‌ செயதார‌? இபபடிச‌ செயவார‌ எனறு தெரிந‌

திருநதால‌ விஷததை அவருக‌ குக‌ குடிககக‌ கொடுததிருப‌ பேனே”' எனறாள‌ பலலைக‌ கடிதத வாறே.

மூனறாவது மருமகளோ “' இவர‌ கைகால‌ வலிககிறது எனறதும‌ ஓடிபபோய‌ பிடிததுவிடடேனே. இபபடி எனககு எதுவுமே கொடுக‌ காமல‌ போயவிடுவார‌ எனறு

தெரிநதிருநதால‌ அவர‌ கழுத‌ தைப‌ பிடிதது அமுககிக‌ கொன‌ றிருபபேனே. பாவி. எனனை ஏமாறறி விடடானே'' எனறு புலம‌ பினாள‌.

அபபோது மாலா *'அதுசரி.

35

Page 16: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

உஙகள‌ கணவனகளிடம‌ சொலலி இநத உடலை எபபோது உஙகள‌ வடடிறகு எடுததுபபோகப‌ போகி றரகள‌?'' எனறு கேடடாள‌. அவர‌ களோ “'எஙகள‌ வடடிறகு எடுத‌ துபபோவதா? இவரை எஙகளோடு வைதது சாபபாடு போடடு மருநது

வாஙகிக‌ கொடுதததெலலாம‌ தணடச‌ செலவு எனறு அவரகள‌ சொலலிக‌ கொணடிருககிறாரகள‌. நாஙகள‌ தாம‌ தஙக ஒடடியாண மும‌ பவுனகாசுகளும‌ . எஙகள‌ கைககு வருமவரை பொறுமை யாக இருககுமபடி சொலலி வந‌ தோம‌. இபபோதோ "ஒனறும‌

1 கிடைககாது எனறு தெரிநது போயிறறு. அவரகள‌ இநத கிழவ ருககு ஈமசசடஙகுகள‌ செயய ஒரு காசுகூடச‌ செலவு செயயமாட‌ டாரகள‌. இஙகே வரவும‌ மாடடார‌ கள‌. ஊரார‌ ஓரு அனாதைககு

கோவிநதாக‌ கொளளி போடு வது போல யாராவது போடட‌ டும‌. எஙகளுககு எனன தலை-

விதியா?'' எனறு சொலலிவிடடு தாம‌ வநத வணடியில‌ ஏறி உட‌ காரநது கொணடு போயவிடடார‌ கள‌. 5

அவரகள‌ போனபின‌ அருணா

சலம‌ எழுநது அறையிலிருநது வெளியே வநதார‌. அபபோது மாலா. “*பாரததரகளா பாசம‌ படட பாடடை! இனியாவது உங‌ கள‌ நகையையும‌ பவுனகாசு. களையும‌ பததிரமாக வைததுக‌ கொணடு இருஙகள‌. இனி இநதப‌ பததிரததிறகு அவசியம‌ இலலை” எனறு கூறி அதைக‌ கிழிககப‌ போனாள‌.

அருணாசலம‌ அவளைத‌ தடுதது **அதைக‌ கிழிககாதே. அதை என‌ னிடம‌ கொடு. அதையும‌ இநத நகையும‌ பவுன‌ காசுகளையும‌ முதியோர‌ இலலததில‌ கொடுதது விடடு நானும‌ அஙகேயே போய‌

இருநது விடுகிறேன‌, அதன‌ முக வரியைக‌ கூறு '' எனறார‌ கவலை விடடவராக.

Page 17: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

12

//இளவரசிளின‌ ரததின மாலையிலூளன சததிரகாததல‌ கலலை அயகரிகக சுததிரபுசி ுசவமைசசனும‌. அததிரவாதி கரவிகடனும‌ திடடமிடடாரிகள‌. இதுபதிதி அரவிகடன‌ மததிரககிறவினி,டம‌ கூறவே அவள‌ இளவரசிலைக‌ கவரநது வதது தனனிடம‌ ஒபபடைககுமாறு கடடனை இடடாள‌. விதோதன‌. (இவறறை எலலாம‌ மதைததிருதது பாரததும‌ கேடடுக‌ கொணடும‌ இருததான‌. அதன‌ பிறகு-/.

அநத ஆணடில‌ மழை சரியாகப‌ பெயயாததால‌ ருததிரபுரி நாடடில‌ பயிர‌ நனறாக விளைநதது. மகக ளும‌ எவவிதக‌ குறையும‌ இலலா மல‌ மகிழசசியுடன‌ இருககவே, மனனன‌ இளவரசியின‌ பிறநத நாள‌ விழாவை விமரிசையாகக‌ கொணடாட ஏறபாடுகளை செயய

விருமபினான‌. அது கணடு முத லமைசசன‌ ''நாம‌ இநத விழாவை

இதுவரை யாரும‌ கொணடாடி இராத விதததில‌ மிகச‌ சிறபபாக நடததிக‌ காடட வேணடும‌'' எனறு மிகுநத உறசாகததுடன‌ கூறினான‌. அவன‌ அவவாறு கூறியது இராஜ குடுமபததினபால‌ அவன‌ வைத‌ திருககும‌ அபார விசுவாசம‌ எனறு மனனன‌ தவறாக நினைதது விட‌ டான‌.

ஒருநாள‌ இரவு கருமேகஙகள‌

அமபுலிமாமா &

Page 18: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

சூழநது எஙகும‌ ஒரே இருடடாக

| இருநதது, மழையோடு இடியும‌ மினனலுமாக இருநதது அநத மழை

| யிலும‌ வரவிகடன‌ கருபபு ஆடை |களை அணிநது தன‌ வாகனமா | கிய கரடியின‌ மது அமரநது காடடி

| லிருநது ருததிரபுரியை நோககிச‌ செனறான‌. ருததிரபுரியின‌ எலலை யில‌ தான‌ புகழபெறற காளி

| கோவில‌ இருநதது. அது பெயர‌ பெறறிருநத போதிலும‌ அஙகு பூஜை செயய வருவோர‌ மிகக‌ குறைவே அதுவும‌ இரவு வேளை யின‌ போது யாருமே வரமாடடார‌ கள‌!

அநதக‌ கோவிலின‌ பூசாரி | மடடும‌ காலையிலும‌ மாலையி | லும‌ வநது கோவிலில‌ விளககை

78

ஏறறிவிடடுப‌ போய‌ விடுவான‌. காளிககுப‌ பூஜை செயய வேணடு மானால‌ முன‌ கூடடியே சொனனால‌ தான‌ அவன‌ அஙகே இருபபான‌ அநதக‌ காளி அமமன‌ அரச குடும‌ பததின‌ குல தெயவம‌. அரச குடும‌

* பததினர‌ தம‌ பிராரததனைகளை நிறைவேறற அஙகு அவவபபோது செலவாரகள‌. கோவிலிலிருநது |

சறறு தூரததில‌: ஒரு பெரிய ஆல மரம‌ இருநதது.

வரவிகடன‌ அநத. மரததருகே

வநததும‌ கரடியை நிறுததிக‌ கழே இறஙகினான‌. அதனை அஙகேயே இருககுமாறு கூறிவிடடு அவன‌ காளிகோவிலை நோககி நடந‌ தான‌. கோவில‌ வாசலில‌ நினற உரு வததிடம‌ அவன‌ ''வநது சேரச‌ | சறறுத‌ தாமதமாகிவிடடது. மந‌ திரக‌ கிழவியைப‌ பாரதது பேசி விடடு வநதேன‌. அவள‌ உனககு ஒரு தாயதது கொடுததிருககிறாள‌. ந அதைக‌ கடடிக‌ கொணடால‌ உனககு வராது.. ந எநத தயசகதிககும‌ பயப‌ படாமல‌

லாம‌”' எனறான‌. முதலமைசசனும‌ ''மிகக நனறி

எவவிதத‌ துனபமும‌ |

கவலையறறு இருகக

உன‌ இநத உதவியை நான‌ மறக‌ | கவே மாடடேன‌'' எனறான‌. ௮ப‌ போது வரவிகடன‌ தன‌ பையிலி |

ருநத தாயததை எடுதது முதலமைச‌ | சனின‌ மணிககடடில‌ கடடினான‌.

உணமையில‌. அநதத‌ தாயததை

அமபுலிமாமா

Page 19: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

முதலமைசசன‌ கடடிக‌ கொணமால‌ அவன‌ வரவிகடன‌ சொலகிறபடி நடபபான‌. இதை மநதிரககிழவி மநதிரவாதிககுக‌ கூறி இருந‌

1 தாள‌. அதை முதலமைசசன‌ அறிய விலலைதான‌. தாயதது கடடப‌

படடதும‌ அவனது உறசாகம‌ பெரு கியது.

முதலமைசசனும‌ **இளவரசி யின‌ பிறநதநாளனறு அவள‌ இந‌ £.

தக‌ கோவிலுககு வநது காளியை 4 தரிசிகக வேணடிய நலல நேரததை | யும‌ குறிததுக‌ கொடுதது விடடேன‌. .

சூரியன‌ மேறகே மறைநது ஒரு மணி

நேரம‌ கழிதததும‌: இஙகே அவள‌ வருவாள‌. அதுதான‌ நான‌ குறித‌

துக‌ கொடுதத நேரம‌'' எனறான‌.

: அபபோது வரவிகடன‌ **அன‌ றிரவும‌ இனறிரவைப‌ போல இருட‌ டாக இருகக வேணடும‌. எலலாம‌ நாம‌ திடடமிடடபடி நடநதால‌ நம‌ இலடசியம‌ இனறிலிருநது சரியாக

ஒரு மாதம‌ கழிநததும‌ நிறைவேறி விடும‌” என கூறியவாறே தன‌ தாடி யைத‌ தடவிக‌ கொணடு நிமிரநது

பாரததான‌.

முதலமைசசனும‌ “*நணபா! ந திடடம‌ போடடால‌ அது கணடிப‌

பாக நிறைவேறிவிடும‌ எனபதில‌

எனககு எளளவும‌ சநதேகமே

இலலை. இநதக‌ கோவிலின‌ கத வைத‌ திறகக சாவியும‌ கொணடு வநதிருககிறேன‌. அரச குடுமபததின ருககு ஏதாவது ஆபதது வநதால‌

அமபுலிமாமா

அவரகள‌ தபபிச‌ செலல இநதக‌ கோவிலிருநது காடடிறகுள‌ போய‌ விட ஒரு இரகசிய சுரஙகபபாதை உளளது. அநத சுரஙகததின‌ நுழை வாசல‌ கரபபகிருகததில‌ உளளது.

அதை எபபடித‌ திறநது மூடுவது எனபது எனககுத‌ தெரியும‌. இது வரை அநதப‌ பாதையை யாரும‌ உபயோகிததது இலலை. ஏனெ

னில‌ அபபடி ஒரு சநதரபபம‌ ஏற‌ படவிலலை. இபபோது நமககு இது பயனபடும‌. வா, உளளே போயப‌ பாரககலாம‌'' எனறான‌.

வரவிகடனும‌ பாரககலாமே எனவே முதலமைசசன‌ அவனை அழைததுக‌ கொணடு கோவிலுக‌ குள‌ செனறான‌. உளளே போனதும‌ கோவில‌ கதவை மூடிவிடடு சிறு

7௩-38 ரத

Page 20: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

தவடடியை ஏறறி கரபபக‌ கிரகத‌ திறகுச‌ செனறான‌. அவரகளை ஆரமப முதல‌ கணகாணிதது வநத விநோதனும‌ அவரகள‌ பாரககாத படியே அவரகளின‌ பினனால‌

செனறான‌. காளி விககிரகததின‌ முன‌

பூசாரி ஏறறி வைததுவிடடுப‌ போன சிறுமண‌ அகல‌ விளககுகள‌ எரிநது கொணடிருநதன. காளி விககிர கததிறகுப‌ பினனால‌ உளள சுவ ர‌ வேலைபபாடு செயயபபடடிருந‌ தது. அதில‌ ஒரு ராடசஸனின‌ சிலை -இருநதது. அதன‌ வாயை முதலமைசசன‌ திறநதான‌. அது சுரஙகபபாதைககுப‌ போக வழி விடடது. முதலமைசசனும‌ மநதிர வாதியும‌ சுரஙகபபாதைககுள‌ சென‌

றனர‌. அதுவரை அவரகளைப‌ பின‌ தொடரநது வநத விநோதன‌ அவர‌ களைப‌ பின‌ தொடராமல‌ அவர‌ சுள‌ வெளியே வரும‌ வரை காத‌

திருநதான‌. கொஞச நேரததிறகுப‌ பின‌

முதலமைசசனும‌ மநதிரவாதியும‌ சுரஙக பாதையிலிருநது திருமபி வநதாரகள‌. அவரகள‌ கோவிலை விடடு வெளியே செலல விநோத னும‌ வெளியே வநது விடடான‌ வெளியே வநத முதலமைசசன‌ கோவிலின‌ கதவை மூடிப‌ பூடடி விடடு: மநதிரவாதியிடம‌ *'நான‌ இளவரசியுடன‌ கோவிலுககு வநது

கரபபகிருகததிறகுள‌ அழைததுச‌ செலவேன‌, அபபோது சுரஙக

வாசலைத‌ திறநது அவளை அதற‌ குள‌ தளளி விடுவேன‌. ந சுரஙகத‌ துள‌ தயாராகக‌ காததிருகக வேண‌ டும‌. இளவரசி உளளே தளளப‌ படடதும‌ ந அவளைப‌ பிடிததுக‌ கொணடு சுரஙகபபாதை வழியா கச‌ செனறு காடடிறகுள‌ போய‌ விடு. அஙகே உன‌ ஆடகள‌ தயா ராக நினறு அவள‌ வநததும‌ அவ ளைத‌ தூககிக‌ கொணடு போய‌ மநதிரக‌ கிழவியிடம‌ ஒபபடைதது விடலாம‌'' எனறான‌.

மநதிரவாதியும‌ '“அஙகே மநதி ரக‌ கிழவியே வநது காததிருபபாள‌. அவளே இளவரசியைப‌ பிடிதது

இழுததுக‌ கொணடு தன‌ இருபபிடத‌ திறகுச‌- செலவாள‌'' எனறான‌.

Page 21: Ambulimama Tamil 1992 03 - Internet Archive
Page 22: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

முதலமைசசனும‌ “சபாஷ‌! ஆனால‌ இவை எலலாம‌ நாம‌ திடடமிடட

படி அநதநத நொடியில‌ நடகக, வேணடும‌. கொஞசமகூடத‌ தாம தம‌ ஏறபடக‌ கூடாது. ஏனென‌ றால‌ வெளியே மககள‌ விழாக‌ கொணடாடடஙகளில‌ மூழகி இருப‌

பாரகள‌. அநதச‌ சிறிது நேரததில‌ இளவரசியை கவனிகக மாடடார‌ கள‌. இளவரசி எபபடியோ காணா

மல‌ போய‌ விடடாள‌ எனபது அவர‌

களுககுத‌ தெரியும‌ போது அவள‌ காடடில‌ மநதிரக‌ கிழவியிடம‌ அகப‌ படடிருபபாள‌. எனவே எலலாம‌

குறிதத நேரததில‌ நடகக வேணடும‌. தெரிநததா? '' எனறான‌.

மநதிரவாதியும‌ ''எலலாம‌ சரி யாக நடககும‌. இளவரசி மாயமாய‌

22

மறைநதாள‌ எனறே எலலோரும‌ திகைதது நிறபாரகள‌... கோவிலி ருநது காடடிறகுள‌ போகும‌ சுரஙகப‌ பாதை பறறி யாருககுத‌ தெரியும‌? உனககு மடடும‌ தானே”' எனறான‌ சிரிததவாறே.

முதலமைசசனும‌ '“மனனனுக‌ கும‌ ராணிககும‌ கோவில‌ பூசாரிக‌ கும‌ சேனாதிபதிககும‌ இநத சுரஙகப‌

ர பாதை இருபபது தெரியும‌. வேறு ॥ யாருககும‌ தெரியாது. இவரகள‌ ஒரு வேளை அநதப‌ பாதையில‌ போயத‌

தேடுவதறகு முன‌ நம‌ திடடப‌ படி மநதிரககிழவியுடன‌ இளவரசி கிழவியின‌ குகைககுக‌ கொணடு செலலபபடடு விடுவாளே”'' என‌ றான‌.

மநதிரவாதியும‌ ''ஓ!. அபபடி யானால‌ கோவில‌ பூசாரி நாம‌ செயவதைப‌ பாரதது மனனனிடம‌ அதைக‌ கூறிவிடலாம‌ எனறு பயப‌ | படுகிறாயா?'' எனறு கேடடான‌. முதலமைசசனும‌ ''ஆமாம‌. அநத அபாயம‌ இருககததான‌ இருக‌ கிறது. அதைத‌ தவிரகக ஏதாவது ஒரு வழி செயய வேணடும‌'' என‌ றான‌.

மநதிரவாதியும‌ '*அபபடியா னால‌ இளவரசி இஙகு வருவதறகு முனபே அநதப‌ பூசாரியைப‌ பிடித‌ துக‌ கொனறுவிட வேணடும‌. பிறகு நானே பூசாரி போல வேடம‌ |

போடடுக‌ கொணடு கோவிலுககு வநது இளவரசியுடன‌ சுரஙகப‌

அமபுலிமாமா

Page 23: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

பாதைககுள‌ போய‌ விடுகிறேன‌. அதைத‌ திறககவும‌ மூடவும‌ எனககு நதான‌ சொலலிக‌ கொடுததிருக‌ கிறாயே'' எனறான‌. .

முதலமைசசனும‌ '*ஆமாம‌ ந யும‌ அவள‌ உனனை நமபும‌ விதத‌ தில‌ இனிமையாகப‌ பேசிச‌ சுரங‌

கததில‌ கொணடு போய‌ விடு.

அதனபிறகு எலலாம‌ திடடபபடி நடககும‌. ஆனால‌ எனககு ஒரு விஷ யம‌ தான‌ மனதை உறுததுகிறது” எனறான‌.

மநதிரவாதியும‌ “* எனன அது? '' எனறு கேடகவே, முதலமைசசனும‌ “இதறகாகக‌ கோவில‌ பூசாரியைக‌ கொலலததான‌ வேணடுமா? அவ னைக‌ கொலலாமல‌ வேறு ஏதா வது செயய முடியுமா? ஏனென‌

மாதமா'' எனறான‌. அபபோது மநதிரவாதி “ந

இபபடி எலலாம‌ இரககபபடடுக‌ கொணடே போனால‌ சககரவரததி யாகி உலகை ஆளுவது எபபடி?

றால‌ பூசாரி மிகவும‌ நலலவன‌, தர‌

சநதிரகாநத வைரம‌ நம‌ கைககு வர வேணடும‌. உம‌... சரி ந சொனனது போலப‌ பூசாரியைக‌

கொலலாமல‌ அவனை இரகசிய மாகச‌ சிறை வைதது விடலாம‌. போதுமா? இனி நான‌ போக லாமா?” எனறு கூறி ஆலமரததை நோககி நடககலானான‌. முதல மைசசனும‌ அவனை அனுபபி

விடடு அஙகிருநது தலைநகரை நோககிச‌ செனறான‌. எலலாவறறையும‌ கேடடுக‌

கொணடிருநத விநோதன‌ அவர‌ களை மேலும‌ பின‌ தொடர விலலை. ஏனெனறால‌ அவரகளது சதிதிடடம‌ தான‌ அவனுககுத‌ தெரிநதுவிடடதே. அதனால‌ உட னேயே மனனன‌ விசுவவரமனுக‌ குத‌ தெரிவிதது விடடால‌ அபபோது அநதசசதி நடககாமல‌ செயது விட முடியும‌. அதனால‌ மனனனை எபபடி எசசரிபபது எனறு அவன‌ யோசிககலானான‌.

(தொடரும‌)

Page 24: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

பிழைததுக‌ கொளவான‌!

மறசாலிஙகம‌ தன‌ இரு பேரனகளையும‌ வளரகக வேணடியதாயிறறு. ஏனெனில‌ அவனது மகனும‌, மருமகளும‌ திடரென இறநது விடடாரகள‌. அசசிறுவரகளின‌

போககைக‌ கணடு அவரகளை எபபடி நலல விதமாய‌ முனனுககுக‌ கொணடு வரு வது எனறு அலன‌ கவலைபபடலானான‌.

ஒருநாள‌ அவன‌ தன‌ நணபன‌ சிவசாமியிடம‌ தன‌ பேரனகளைப‌ பறறி கூறவே அவனும‌ ''சவலைபபடாதே. அவரகளை எபபடி நலவழிபபடுததுவது என நான‌ கணடு கூறுகிறேன‌'' எனறான‌. பிறகு சிவசாமி மகாலிஙகததின‌ இரு பேரனகளை யும‌ அழைதது '*நான‌ ஒரு கேளவி கேடகப‌ போகிறேன‌. நனகு யோசிதது உஙக ளில‌ யார‌ சரியான பதில‌ சொலகிறானோ அவனுககுப‌ பதது ரூபாய‌ கொடுப‌ பேன‌'' எனறான‌. , -

அவரகளும‌ கேளுஙகள‌ எனவே சிவசாமியும‌ **கடவுள‌ உஙகள‌ முன‌ தோனறி ஒரே வரம‌ கேடகச‌ சொனனால‌ நஙகள‌ சுகமாக வாழ எனன கேடபரகள‌?" எனறு கேடடான‌. பேரனகளில‌ மூததவன‌ '*நான‌ எனறெனறும‌ சுகமாக வாழ செழிப‌ பான வயலகள‌ கொடுககுமபடிக‌ கேடபேன‌'' எனறான‌. இளையவனோ *' எனககு வயலெலலாம‌ வேணடாம‌. நான‌ எதை விருமபினாலும‌ அதை எனககுக‌ கொடுககக‌: கூடிய ஒரு மநதிர மோதிரம‌ கொடுககுமாறு கேடபேன‌'' எனறான‌.

சிவசாமி புனனகை புரிநது பதது ரூபாயை இளையவனுசகே கொடுததான‌. பிறகு அவன‌ மகாலிஙகததைக‌ கணடு '' உனககுளள ஒரே வடடை உன‌ மூதத பேரனுக‌ குக‌ கொடு. அவன‌ இநத களரில‌ இருநது எபபடியாவது வாழககை நடததுவான‌. இளையவனைப‌ பறறிய கவலை வேணடாம‌. அவன‌ எபபடியாவது எஙகிருந‌ தாலும‌ பிழைகக வழி தேடிககொளவான‌! அவனை எனனோடு அழைததுபபோய‌ ஏதாவது ஒரு தொழிலைக‌ கறறுக‌ கொடுககிறேன‌'” எனறான‌.

மகாலிஙகமும‌ சிவசாமி கூறியபடி செயது தன‌ பேரனகளின‌ எதிரகாலம‌ பறறிய கவலையை விடடொழிததான‌.

Page 25: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

குன‌ முயறசியில‌ சறறும‌ மனம‌ தளராத விககிரமன‌ மணடும‌ மரத‌ தின‌ மதேறி அதில‌ தொஙகும‌ உடலைக‌ கழே வழததினான‌. பின‌ னர‌ கழே இறஙகி அவன‌ அதைச‌ சுமநது கொணடு மயானததை நோககிச‌ செலகையில‌ அதனுள‌ ளிருநத வேதாளம‌ எளளி நகைதது **மனனனே! இநதப‌ பயஙகர நள‌ ளிரவில‌ ந இபபடிப‌ பாடுபடு வதைப‌ பாரததால‌ ந யாருககோ ஏதோ வாககுக‌ கொடுததிருககி றாய‌ எனறு தெரிகிறது. உனனைப‌ போல ஒரு மனனனும‌ வாககுக‌ கொடுததான‌. அவனது கதையைக‌ கூறுகிறேன‌ கவனமாகக‌ கேள‌. உனககும‌ சிரமம‌ தெரியாமல‌ இருக‌ கும‌'' எனறு கூறிக‌ கதை சொலல‌

ஆரமபிததது. மானகிரி எனற நாடடை மான

சிமமன‌ -எனற மனனன‌ ஆணடு வநதான‌. அவனது தலைநகருக‌

Page 26: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

குச‌ சறறு தூரததிலிருநத ஒரு காடடில‌ ஒரு பயஙகர மிருகம‌

இருநதது. அது யாருககும‌ அகப‌ படாமலும‌ சுறறுபபுற கிராம மக‌ களை பயமுறுததி சிலரைக‌ கொள‌ றும‌ சில சமயஙகளில‌ தலைநக

ரில‌ புகுநது மககளை பயமுறுததி யும‌ வநதது. அதனைப‌ பிடிகக மனனன‌ எவவளவு முயனறும‌ முடியாது போயிறறு.

இதறகு எனன செயயலாம‌ எனறு மனனன‌ தன‌ மநதிரியையும‌ இளவரசியையும‌ அழைதது யோசனை செயது முடிவில‌ அநத பயஙகர மிருகததைக‌ கொலபவனுககுத‌

தன‌ நாடடில‌ பாதியைத‌ தநது தன‌ மகளையும‌ அவனுககுக‌ கலயாணம‌. செயது வைபபதாக மனனன‌ பறை

26

சாறறுவிததான‌. இநத அறிவிபபைக‌ கேடடுப‌

பல வர இளைஞரகள‌ அநத மிரு கததைப‌ பிடிககக‌ காடடிறகுள‌ செனறனர‌. ஆனால‌ அவரகளில‌ ஒருவனகூட உயிருடன‌ திருமபி வர விலலை. ஏனெனில‌ அநத பயங‌ கர மிருகம‌ தனனைப‌ பிடிகக வநத வரகளை எலலாம‌ தாககிக‌ கொனறு விடடது. ‌

ஒருநாள‌ அநநாடடின‌ காடடு வாசிகளின‌ தலைவனின‌ மகனான வரபததிரன‌ தான‌ போய‌ அநத பயஙகர மிருகததைக‌ கொனறு வருவதாகக‌ கூறிவிடடுக‌ கிளமபி னான‌. அவன‌ பததுப‌ பதினைநது நாடகள‌ அநத பயஙகர மிருகம‌ வாழும‌ காடடில‌ அலைநது திரிதது முடிவில‌ அது ஒரு ஓடைககரை

யில‌ ஒரு புதரில‌ மறைநது இருப‌ பதைக‌ கணடான‌. உடனே அவன‌

அருகே இருநத ஒரு மரததின‌ மது ஏறி அஙகிருநது அநத மிருகத‌ தைப‌ பாரததான‌. அது மாதிரி பயஙகர மிருகததை அவன‌ அதறகு முன‌ பாரதததே இலலை.

வரபததிரன‌ அதனை எபபடிக‌ கொலவது எனறு யோசிததான‌. அமமிருகம‌ தலையை நிமிரததி

வரபததிரன‌ ஏறி இருநத மரததைப‌ பாரததுவிடடது. அது உடனே பயஙகரமாக கரஜிததுக‌ கொணடு

புதரிலிருநது வெளியே வநது அநத மரததின‌: கழப‌ போய‌ நினறது.

அமபுலிமாமா

Page 27: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

வரபததிரன‌ அமபை எயய, அது அதன‌ மாரபில‌ படடது.

அமபு குததியதால‌ ஏறபடட வலியால‌ அநத மிருகம‌ பயஙகர மாகக‌ கததிக‌ கிளையை நோககி எமபிக‌ குதிததது. அபபோது

வரபததிரன‌ ஈடடியை எடுதது அதன‌ கழுததிறகுக‌ குறி வைதது எறிநதான‌. ஈடடியின‌ தாககு தலை சகிகக முடியாமல‌ அது

துடிதுடிதது விழுநது இறநது போ யிறறு.

காலை ஆனது. அபபோது ௮ந‌ தக‌ காடடில‌ வசிககும‌ சில காடடு வாசிகள‌ அவவழியே வநதார‌ கள‌. அவரகள‌ பயஙகர மிருகம‌

இறநது விழுநது கிடநததைக‌ கணடு ஆசசரியபபடடாரகள‌. காடடுவாசி

திரனதான‌ அதனைக‌ கொனறவன‌ எனபதனையும‌ அவரகள‌ அறிநது கொணடாரகள‌ . இனி வரபததி ரன‌ இளவரசி சிததிர லேகாவை

மணபபதோடு பாதி . நாடடை அடைநது மனனனாகவும‌ ஆவான‌ என எணணி அவரகள‌ ஆனநதக‌ கூததாடினாரகள‌. .

காடடுவாசியான ஒரு வாலிபன‌ தைரியததோடு போய‌ பயஙகர மிருகததைக‌ கொனறுவிடடான‌ எனற செயதி மனனன‌ மானசிமம னுககுக‌ கிடைததது. பயஙகர மிரு கம‌ ஒழிநததே எனறு அவன‌ சந‌ தோஷபபடடான‌. ஆனால‌ அடுதத நிமிஷமே அவன‌ மனம‌ வாடட

முறறது. ஏனெனில‌ வரபததிர னுககு எழுதபபடிககத‌ தெரியாது எனறும‌ உயரகுடியில‌ பிறநதவர‌ களின‌ தலைவனின‌ மகன‌ வரபத‌

கப‌ அறு

5

Page 28: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

போல அலலாமல‌ பணபறறவ னாக இருபபவன‌ எனபதனையும‌

அவன‌ அறிநததே அதறகுக‌ கார ணம‌.

போயும‌ போயும‌ தன‌ மகளான இளவரசியை ஒரு காடடுவாசிககா கலயாணம‌ செயது வைபபது எனறு அவன‌ யோசிககலானான‌. படிபபும‌ பணபும‌ சறறும‌ இல‌ லாத ஒருவனைத‌ தன‌ மாபபிளளை எனப‌ பிறரமுன‌ கூறுவது தன‌

அநதஸதிறகுக‌ குறைவு என அவன‌ எணணினான‌. அவன‌ எனனவோ யாராவது ஒரு அரசகுமாரனதான‌

தன‌ அறிவிபபைக‌ கேடடு வநது பயஙகர மிருகததைக‌ கொலவான‌ எனறும‌ அநத அரசகுமாரன‌ தன‌ மாபபிளளை பெருமைப‌ படடுக‌

தத

கொளளலாம‌ எனறு எணணிக‌ கொணடிருநதான‌. ஆனால‌ அப‌ படி நடககவிலலையே!

அவன‌ தன‌ மநதிரியையும‌ மகளை யும‌ அழைதது நிலைமையைக‌ கூறி எனன செயயலாம‌ எனறு யோசனை கேடடான‌. அவரகளும‌ இளவர

சியை வரபததிரனுககு மணம‌ முடிதது வைபபது கெளரவக‌ குறைசசல‌ எனறே அபிபபிராயப‌ படடாரகள‌.

சிததிரலேகா தன‌ தநதையிடம‌ “அபபா! அநத இளைஞனை தனிமையில‌ அழைததுப‌ பேசி அவனுககுப‌ பாதி நாடு மடடுமே கொடுககபபடும‌ எனறு சொலலிப‌ பாருஙகளேன‌. அதறகு அவன‌ எனன பதில‌ சொலகிறான‌ என‌ பதை அறியலாம‌”' எனறாள‌.

மநதிரியும‌ ''ஆமாம‌. இது சரி யான யோசனைதான‌. அவனுக‌ குப‌ பாதி நாடடைக‌ கொடுபபதா கக‌ கூறினால‌ அதனாலேயே சந‌ தோஷபபடடு விடுவான‌. ஆனால‌ இனனொரு விஷயம‌. நாம‌ அவ னைக‌ கொணடே அவன‌ இளவர சியை மணககத‌ தகுதி பெறறவன‌ அலல எனறு காடடுவாசிகளுக‌

கும‌ பொதுமககளுககும‌ பகிரஙக மாக அறிவிககுமபடி செயய வேண‌ டும‌. அபபோதுதான‌ நாம‌ சொனன சொலலைக‌ காககவிலலை எனற பழிககு ஆளாகாமல‌ இருபபோம‌'” எனறான‌.

அமபுலிமாமா

Page 29: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

மானசிமமனும‌ அவவாறே செயவதாகக‌ கூறினான‌. அவன‌ வரபததிரனை வரவழைததான‌. உயரிய மரியாதைகளுடன‌ அவனை வரவேறறான‌. அவன‌ தஙகத‌ தனி யாக விடுதியையும‌ ஏறபாடு செய‌ தான‌. அதறகுபின‌ அவன‌ வர

பததிரனைக‌ கணடு பேசித‌ தன‌ நிலையை விளககினான‌.

அதை கேடட வரபததிரன‌ சறறும‌ தயஙகாமல‌ “அரசே ! எனககு நஙகள‌ பாதி நாடடைக‌ கூடக‌ கொடுகக வேணடாம‌. நான‌ எனககு ஏதோ பெரியதாகப‌ பரிசு கிடைககப‌ போகிறதே எனறு ஆசைபபடடு அநத பயஙகர மிரு கததைக‌ கொலலவிலலை. அது

மககளை பயமுறுததித‌ துனபுறுத‌ திக‌ கொணடிருநதது. மககள‌ மன தில‌ தோனறிய பயததைப‌ போககி அவரகளை நனகு வாழச‌ செய‌ வது இநநாடடு வாசியான எனது கடமை எனறு நினைததேன‌. அத னால‌ இநதப‌ பாதி நாடும‌ அரச குமாரியும‌ எனககு வேணடாம‌ எனறும‌ நான‌ இததகைய பரிசு களுககாக ஆசைபபடவிலலை என‌ றும‌ எலலோர‌ முனனிலையிலும‌ கூறிவிடுகிறேன‌'' எனறான‌.

அதைக‌ கேடடு மனனனும‌ மநதிரியும‌ பிரசனை இவவளவு எளிதில‌ தரநது போயிறறே எனறு மகிழசசி அடைநதாரகள‌. ஆனால‌ இளவரசி சிததிரலேகாவோ தன‌

| இ

தநதையிடம‌ ''அபபா! நஙகள‌ இவருககுப‌ பாதி நாடடைக‌ கொடுத‌ தாலும‌ சரி அலலது கொடுககா மல‌ போனாலும‌ சரி, அது பறறி எனககுக‌ கவலை இலலை. ஆனால‌ இவரைததான‌ மணநது கொள‌ ளப‌ போகிறேன‌'' எனறாள‌.

இதைக‌ கேடட மானசிமமனும‌ மநதிரியும‌ திகைததுப‌ போனாரகள‌.

வேதாளம‌ இநதக‌ கதையைக‌ கூறி “மனனா! வரபததிரன‌ பாதி நாடடையும‌ இளவரசியையும‌ அடைய ஆசைபபடடுததானே பயங‌ கர மிருகததைக‌ கொனறான‌. அதே ஆசையோடுதானே மனனனைக‌ காணவும‌ அரணமனைககு வந‌ தான‌. ஆனால‌ மனனன‌ தன‌ மகளை அவனுககு விவாகம‌ செயது

அமபுலிமாமா

Page 30: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

சர கதகதபபா க த

1

ஒரணடையாட‌ ப ட டோட‌

வைகக முடியாது எனக‌ கூறியது

கேடடு ஏன‌ தான‌ நாடடையும‌ இளவரசியையும‌ அடைய ஆசைப‌ படாமல‌ அநத பயஙகர மிரு கததைக‌ கொனறதாக ஒரு பொய‌ யைக‌. கூறினான‌? முதலில‌ படிபபு, பணபறறவன‌ எனககருதி அவனை மணகக விருமபாத

சிததிரலேகா முடிவில‌ ஏன‌ அவனையே மணநது கொளளப‌ போவதாக கூறினாள‌? இநதக‌ கேளவிகளுககுச‌ சரியான விடை

களை ந தெரிநதிருநதும‌ அவற‌ றைக‌ கூறா விடடால‌ உன‌ தலை வெடிதது சுககு நூறாகப‌ போய‌ விடும‌'” எனறது.

அதறகு விககிரமன‌ “மனனன‌ மானசிமமன‌ தான‌ சொனன சொல‌ லைக‌ காபபதிலலை எனறு முடிவு செயதுவிடடான‌. இது மககளை ஆளும‌ மனனனுககு அழகலல.

மேலும‌ வரபததிரன‌ தானாகவே அரசகுமாரியை விருமபவிலலை

என எலலோர‌ முனபும‌ சொலல வேணடும‌ என மனனன‌ வறபுறுத‌ தியது வரபததிரனின‌ மனதை உறுததியது. நாடடை ஆளவது தனனால‌ இயலாது என நினைததே அவன‌ நாடடோடு இளவரசியும‌ தனககு வேணடாம‌ என அறிவிக‌ கத‌ தயாரானான‌. படிபபும‌ பண‌

பும‌ இலலாதவன‌ எனத‌ தான‌ கருதிய வரபததிரன‌ இவவளவு- உயரநத எணணஙகளைக‌ கொண‌ டவன‌ எனச‌ சிததிரலேகா கணட

தும‌ , மனம‌ மாறி அவனையே மணககப‌ போவதாகத‌ தன‌ தநதை யிடம‌ கூறினாள‌. அவளது இநத முடிவு மிகவும‌ சரியானதே'' எனறான‌.

விககிரமனின‌ சரியான இநத பதிலால‌ அவனது மெளனம‌ கலை யவே அவன‌ சுமநது வநத உட லோடு வேதாளம‌ உயரககிளம‌ பிப‌ போய‌ மணடும‌ முருஙக மரததில‌ ஏறிககொணடது.

Page 31: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

மமரகதபுரியின‌ மனனன‌ மாரகக சிமமன‌. ஒருநாள‌ அவன‌ சிலபிர முகரகளுடன‌ தன‌ பூஙகாவில‌ அமரநது பேசிக‌ கொணடிருந‌ தான‌. அபபோது திடரென ஆகா யததைப‌ பாரதது “ஓ! புஷபக விமானம‌ போகிறது போலத‌ தெரி கிறதே'' எனறான‌.

உடனேயே சநதிரஹாசன‌ எனற பிரபு ''ஆம‌ அரசே! புஷபக விமா

னமதான‌. தஙகளது பாரவைதான‌ எவவளவு கூரானது! '' எனறான‌. பிரபாகரன‌ எனற மறறொரு பிர முகன‌ “ஆம‌ சநதிரஹாசன‌ கூறி யது சரியே. தஙகளைப‌ போனற புணணியவானகள‌ இருபபதால‌ தான‌ தஙகளோடு சேரநது நாங‌

களும‌ இது போனற அறபுதங‌ களைக‌ காணகிறோம‌'' எனறான‌.

இதுபோல மேலும‌ சில பிர முகரகள‌ ஓதது ஊதினாரகள‌.

ஜாலரா அடிததாரகள‌. ஆனால‌

தடசசலததில‌ கலவி பயினறு திருமபி வநதிருநத ஞானசாகரன‌ மடடும‌ எதுவும‌ கூறாமல‌ இருந‌ தான‌. அவன‌ அரசாஙகப‌ புரோ

கிதரின‌ மகன‌.

அதை கவனிதத மாரககசிம‌ மன‌ '*ஞானசாகரா! ந மடடும‌

ஏன‌ எதுவும‌ சொலலாமல‌ இருக‌ கிறாய‌?'' எனறு கேடடார‌. ஞான

சாகரனும‌ ''அரசே ! நானும‌ ஏதோ சொலலததான‌. நினைககிறேன‌. ஆனால‌ அதைச‌ சொனனால‌ தாங‌ கள‌ கோபிததுக‌ கொளவரகளோ எனறு தான‌ பயபபடுகிறேன‌'' எனறான‌.

மாரககசிமமனும‌ “பயபபடாதே. |' நான‌ ஓனறும‌ செயயமாடடேன‌. ந சொலல விருமபியதை தாராள மாகச‌ சொல‌'' எனறான‌. ஞான சாகரனும‌ ''அரசே! ஆகாயததில‌

Page 32: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

புஷபக விமானம‌ பறககவிலலை. ௮து பறநததாகக‌ கூறுவது மனதில‌ ஏறபடட பிரமைதான‌'' எனறான‌. மனனனும‌ '*இவவளவு பேரகள‌ பாரதததாகக‌ கூறுகிறாரகள‌. ஆனால‌ ந மடடும‌ அதைப‌ பாரகக விலலை எனககூறி மனதில‌ ஏற‌ படட பிரமை எனகிறாய‌. இதை

விளககிககூறு'' எனறான‌. ஞானசாகரனும‌ “' நாம‌ புஷபக

| விமானம‌ பறறி காவியஙகளில‌ படிததிருககிறோம‌. அது கவிகளின‌ கறபனை எனபது தஙகளைப‌

போனற கறறுணரநதவரகள‌ நனகு அறிநததே. எனவே ஒரு வேளை தாஙகள‌ மன மயககததில‌ அததகைய

| விமானததைக‌ கணடதாகக‌ கூறி இருககலாம‌. ஆனால‌ ஒரே சமயத‌ தில‌ இவவளவு பேரகளுககும‌ அத‌ தகைய மனபபிரமை ஏறபடடு விடடதாக நஙகள‌ நமபமாடடர‌

கள‌. இபபடி அவரகள‌ தாஙகள‌ கூறியதை ஆமோதிபபதறகு எனன

| காரணம‌ எனபது தஙகளுககும‌

நனகு தெரியும‌. அவரகளுககும‌

தெரியும‌'' எனறான‌. அதைககேடட மனனன‌ '' சபாஷ‌

ஞானசாகரா!-ந கூறியது சரியே. நான‌ எநத விமானததையோ, அதில‌ கநதரவனையோ பாரகக

விலலை. நாடடில‌ தறபோது எனன | நடககிறது எனபதை அவவபபோது | கணடும‌ கேடடும‌ அவறறை அப‌ | படியே எனககுச‌ சொலலி ஆலோ | சனை கூறும‌ ஒருவரைத‌ தேரந‌ தெடுககவே இபபடி விமானததைக‌ | கணடதாகச‌ சொனனேன‌. இநத பொயயை இவரகள‌ பொய‌ எனறு

எடுததுக‌ கூறாமல‌ என‌ ஆதரவை யும‌ பரிசுகளையும‌ எதிரபாரதது | நான‌ சொனனது உணமை எனறு கூறி எனனைப‌ புணணியவான‌ எனறும‌ புகழநதாரகள‌. நயோ சறறும‌ பயபபடாமல‌ உணமையைக‌ கூறினாய‌. அதனால‌ உனனைத‌ | தான‌ என‌ அநதரஙக ஆலோசக | னாக நியமிககிறேன‌'” எனறான‌ | புனனகை புரிநதவாறே.

Page 33: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

.-... அமபுலிமாமா அனுபநதம‌- 40

நம‌ தேசபபறவைகளும‌, மிருகஙகளும‌:

கமபரமான புலிகள‌ ஏராளமாக நமநாடடில‌ வஙகாளதது சுநதர‌ வனபபகுதியில‌ ஒரு காலததில‌ இருநதன. காடடிலுளள புலிகளால‌ மககளுககு ஆபதது எனககருதி அககாலதது மனனரகள‌ புலி வேடடைககுச‌ செனறு அவறறை கொலலத‌ தொடங‌ கினாரகள‌. சில மனனரகள‌ இநத வேடடையைப‌ பொழுது போககாகவும‌ கொண‌

“டாரகள‌. இபபடிபபடட வேடடைகளால‌ புலிகளின‌ எணணிககை வெகுவாகக‌ குறைநது போயிறறு.

ஒரு காலததில‌ நம‌ நாடடில‌ நாறபதாயிரததிறகும‌ மேறபடடு புலிகள‌ இருநதன. ஆனால‌ 1978ல‌ அவை இரணடாயிரததிறகு வநது விடடன. அதனால‌ நம‌-அரசாங‌ கம‌ புலிகளைப‌ பாதுகாகக தகக நடவடிககைகளை மேறகொணடது. புலியை நம‌ தேசிய மிருகம‌ என அறிவிததது. இதனால‌ தறபோது நமநாடடின‌ பலபகுதிகளிலும‌, மிருகககாடசி சாலைகளிலும‌ மொததம‌ நாலாயிரம‌ புலிகளுககு மேல‌ உளளன.

பூனை இனததைச‌ சேரநதது புலி. இது உயிருளள எநத மிருகததின‌ மதும‌ பாயநது அதனை தன‌ இரையாககிக‌ கொளளும‌. இதறகு மான‌, காடடுபபனறி எனறால‌ மிக வும‌ பிடிககும‌. பசுமையான அடரநத காடுகளில‌ வசிககும‌ புலி எநத உணவும‌ கிடைக‌ காத போது நர‌ நிலைகளில‌ குதிதது அவறறிலுளள மனகளைப‌ பிடிததுத‌ தினனும‌. தலையிலிருநது வாலவரை ஒரு புலியின‌ நளம‌ 8-9 அடிகளாம‌. சுமார‌ 200 கிலோ நிறையுளளது. ஒரு புலி 15-20 வருடஙகள‌ உயிர‌ வாழககூடியது.

Page 34: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

செனனை மாநகரில‌ கடநத டிசமபரில‌ நடநத ஒரு இசை விழாவில‌ ஒரு அறபுதம‌ நிகழநதது. பனி ரெணடே வயதான சசாஙகன‌ எனற சிறுவன‌ இரணடு மணிநேரம‌ அற‌. புதமாகப‌ புலலாஙகுழல‌ வாசிதது ரசிகரகளை மெயமறககச‌ செயதான‌. இசை விழாககளில‌ பொது வாக மாலை நேரககச‌ சேரிகள‌ முதிரநத வித‌ வானகள‌ பாடுவதறகே

இநத ஒதுககபபடும‌. மாலை ஒனபது மணிவரையான கச‌ சேரியை இநத சிறுவனுககு.

ஒரு "சபா" ஒதுககியது! அநத சபை நிரவாகிகள‌ எதிரபாரததது போல அதிசயிககததகக முறை யில‌ சசாஙகன‌ குழல‌ இசைதது சஙகத ரசிகரகளின‌ பாராடடுதலகளோடு விமர‌ சகரகளின‌ பாராடடுதலகளையும‌ பெறறான‌ !

சிறுவயதிலேயே சசாஙகன‌ இசையில‌ ஆரவம‌ காடடினான‌. சசாஙகனின‌ தநத திரு. சுபபிரமணியமும‌ புலலாஙகுழல‌ வித‌: வானே. அவர‌ சில ராகஙகளைக‌ குழலில‌. இசைககும‌ போது பாலகனான சசாஙகள‌ அவறறை உனனிபபுடன‌ கேடகலானான‌. சில ராகஙகளைக‌ கேடடால‌ முகம‌ சுளிப‌. பான‌. மூனறு வயதாவதறகுள‌ இவன‌ 70 ராகஙகள‌ கேடடு விடடான‌, தன‌ மகன‌ இசையில‌ காடடும‌ ஆரவம‌ கணடு அவர‌ அவனுககு அநத வயதிலேயே இசை பயில‌ விககலானார‌. அவர‌ அவனுககு வயலின‌ கறறுக‌ கொடுகக விருமபினார‌. ஆனால‌

சசாஙகள‌ புலலாஙகுழல‌ வாசிபபதிலதான‌ ஆரவம‌ கொணடான‌. தன‌ தந‌ைத குழலில‌ எபபடி எலலாம‌ விரலகளை வைதது ஸவரஙகளை இசைககிறார‌ என அவன‌ கவனிதது வதததே இதறகுக‌ காரணம‌.

சசாஙகன‌ நனகு இசை பயில வேணடும‌ என

நினைதது அவனது குடும‌ பம‌ பெஙகளூரிலிருநது செனனைககு வநதது. இதறகாக சுபபிரமணியம‌

தன‌ பெஙகளூர‌ உததியோ கததையும‌ விடடு விடடு வநதார‌. அவர‌ அஙகு ஒரு கலலூரி ஆசிரியராகப‌. பணியாறறிக‌ கொணடி ருநதார‌.

சசாஙகனின‌ முதல‌. சுசசேரி ஆஸதிரேலியா விலுளள அடிலைட‌ நக. ரில‌ அரஙகேறியது. அங‌

கிருநது இநதியாவரும‌ வழி யில‌ சிஙகபபூரிலும‌ மலே யேசியாவிலும‌ இவனது

கசசேரிகள‌ நடநதன. நமநாடடில‌ அவனது முதல‌ கசசேரி 1990.

செபடமபரில‌ பமபாயில‌ நடைபெறறது. இதன‌ பிறகு பல சபாககளிடமிருநதும‌ கலா சார அமைபபுகளிடமிருநதும‌ இவனுககு அழைபபுகள‌ வரலாயின.

இவன‌ பளளிப‌ படிபபில‌ அதிக நாட‌ டம‌ காடடவிலலை. சிறுவனானதால‌ சில சமயஙகளில‌ புலலாஙகுழலில‌ சாதகம‌ செயயக‌ முரணடு பிடிபபான‌. ஆனால‌ இவனது தநதை நயததாலும‌ உருடடி மிரடடியும‌ வழிககுக‌ கொணடு வநதாராம‌. சசாஙகன‌ மறற சிறுவரக ளோடு விளையாடுவதைவிடத‌ தன‌ சகோ தரியுடன‌ விளையாடுவதையே பெரிதும‌: விருமபினான‌. சமயம‌ நேரநத போதெல‌ லாம‌ அவன‌ ஆடியோ கேசடடுகளைக‌ கேடடும‌ வருகிறானாம‌.

அநதக‌ குடுமபமே சசாஙகனின‌ இசைக‌ சுசசேரிகளிலிருநது கிடைககும‌ வரு மானததில‌ வாழநது வருகிறது எனறால‌. அது ஆசசரியபபடவேணடி௰ விஷயம‌. தானே!

கூட

Page 35: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

ஐ.நா. சபையின‌ முதலாவது பொதுச‌ செயலாளர‌ யார‌? “காமன‌ வெலத‌ நாள‌' எபபோது கொணடாடபபடுகிறது? பணடித ஜவாஹரலால‌ நேரு எநத சிறையில‌ இருநத போது 'டிஸகவரி ஆப‌. இநதியா” எனற நூலை எழுதினார‌?

..'திலேடி ஆப‌ தி லாமப‌' எனபபுகழ‌ பெறற பெணமணி யார‌?

. நபிகள‌ நாயகததின‌ தாய‌ தநதையர‌ யாவர‌? பறககும‌ தடடுகளை முதன‌ முதலில‌ எபபோது பாரதததாகக‌ கூறபபடடது? ஏசு சிலுவையில‌ அறையபபடுமுன‌ தன‌ எநத சடரிடம‌ தன‌ தாய‌ மேரியைக‌ சுவனிததுக‌ கொளளுமபடிக‌ கூறினார‌? *ஓலட‌ டெஸடமெணடி'ல‌ நோவா பாடடனாராகக‌ குறிபபிடபபடடவர‌ யார‌? சநதிரனில‌ முதன‌ முதலாக இறஙகிய இயநதிரம‌ எது? மாவோ சேதுங‌ எபபோது சனககுடியசை நிறுவினார‌? *அடலாணடிஸை'ததன‌ நூலில‌ வரணிததவர‌ யார‌?

. முதனமுதலில‌ ஆகாயவிமானததைச‌ செலுததிய ரைட‌ சகோதரரகளின‌ தொழில‌ எனன? இததாலி நாடடுப‌ பெணடாகடர‌ தம‌ துறையில‌ அலலாது வேறு துறையில‌ புகழ‌ பெறறார‌. அவர‌ யார‌? எநத அமெரிகக நடிகையின‌ படம‌ முதலமுதலில‌ அமெரிககாவில‌ தபாலதலை யில‌ வெளியிடபபடடது? கிரிககெடடை தேசிய விளையாடடாக அறிவிதத நாடு எது?

வவவவககை பிக‌ மாமுது 01. ச‌ மமருறசறகு 19 மரசரு சமர ரா. ப... இடிய

ரதககத‌ மமுமசறககவள யாழ 27. 72௬௦8 பர. 19

ல‌ மச கழு௪ம எர. 53 டடது கடக மழ

பாது கறர பரு ௩89௪ சச%ற௫ “11. ௫௪0 நளளி கதரயகரா 4.

[உ ராராரசகு ன 00. அவைது சம சரக 2.

ர சராராரசமு. ப 6061 2-பஊப௫ ஈழாரா௫௪ பாககம‌.

Page 36: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

பிஞசு மனம‌ இளகியது!

அணமையில‌ உததிரபபிரதேசததில‌ ஏற‌ படட நிலநடுககததால‌ பெருதத சேதம‌ ஏறபட‌ டது. பாதிககபபடடவரகளின‌ துயரதுடைகக

ஏறபடுததபபடட பூகமப நிவாரண நிதிககுப‌ பலர‌ நனகொடை அளிததனர‌. சனநாடடு. யாவ‌ செஙஷி எனற சிறுவன‌ இநத நிதிககு

ரூ. 600 நனகொடை அளிததிருககிறான‌. இவ. னுககு வயது பததே. அவன‌ இநதத‌ தொகை யைச‌ சன நாணயததில‌ தன‌ தததை வாயிலாக பெயஜிஙகிலுளள இநதிய தூதரகததில‌ சேரப‌ பிததான‌. ஒரு தொலைக‌ காடசி தொடர‌ நாட

கததில‌ இவன‌ நடிததுப‌ பெறற பணததில‌ இது பாதித‌ தொகை. மறற பாதியை இவன‌ தன‌ நாடடில‌ வெளள நிவாரண நிதிககு முனன தாசுவே அளிதது விடடானாம‌.

பசிபிக‌ கடலில‌ படகுப‌ பயணம‌

“ஒரு நிமிடம‌ ஒரு மணியாகவும‌ ஒரு மணி ஒரு நாள‌ போலவும‌ தோனறியது" எனக‌ கூறினார‌ துடுபபுப‌ படகில‌ ஜபபானிலிருநது பசிபிக‌ கடலைக‌ கடநது அமெரிகக மேறகுக‌ கரையை அடைநத பிரெஞசுககாரர‌ ஜெராரடு டி ௮மோ வில‌ இவரது வயது 47. இவர‌ தனது 3 மடடர‌ படகில‌ ஜபபானிலிருநது ஜூலை 11ந‌ தேதி கிளமபி 10,000 கிலோ மடடர‌ தூரததை 134 நாடகளில‌ கடநது நவமபர‌ நதேதி அமெரிகக

மேறகுக‌ கரையில‌ இலவா கஸி எனற இடததை அடைநதாராம‌. அபபோது இவரது உடல‌ தளரநத

மனம‌ சறறும‌ தளரவிலலை.

Page 37: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

திருபபூரில‌ திருமலை எனற பணககாரர‌ இருநதார‌. அவர‌ பல நிறுவனஙகளின‌ அதிபர‌. எவ‌ வளவோ பேர‌ அவரிடம‌ வேலை செயது வநதாரகள‌. ஆனால‌ அவர‌ களது கஷட நஷடஙகளைத‌ தெரிநது கொளளாமல‌ அவர‌ கசககிப‌

பிழிநது அவரகளிடம‌ வேலை வாங‌ கினார‌. அவரகளும‌ வேறு வழி யினறி பொறுமையுடன‌ வேலை செயதாரகள‌. எருதின‌ புணணைப‌ பறறி காககை * கவலைபபடா மல‌ கொததிக‌ கொணடுதானே .

இருககும‌. அபபடிததான‌ திரு மலையும‌.

அவரது மனைவி லடசுமிககும‌ அவரது மகன‌ மணியனுககும‌ அவ

ரது இநத குணம‌ பிடிககவிலலை. அவரகள‌ திருமலையின‌ இநதப‌ போககை மாறற முயனறும‌ முடி யாது போனாரகள‌.

திருமலையிடம‌ ஒரு அழகான குதிரை வணடி இருநதது. அவர‌ தினமும‌ அநத வணடியில‌ ஊருககு வெளியே தான‌ அமைதத ஒரு அலு வலகததிறகுப‌ போய‌ வருவார‌. அவர‌ அநத வணடியையும‌ அதில‌ பூடடபபடும‌ குதிரையையும‌ மிக வும‌ அககரையுடன‌ கவனிதது வநதாரேயொழிய அதனைப‌ பல வருஷஙகளாக ஓடடி வரும‌ கிழவன‌ குபபுசாமியைப‌ பறறிக‌ கவலைப‌ படவே இலலை.

அவரது வெளிபபுற அலுவலகத‌

திறகுப‌ போகும‌ வழியில‌ ஒரு பளளம‌ இருநதது. அடரநத மரங‌ கள‌ கொணட அநத இடததின‌ வழியே இருடடியபின‌ யாரும‌ வர மாடடாரகள‌. ஏனெனில‌ அநதப‌ பளளததில‌ திருடரகள‌ வழிபபோக‌ கரகளைத‌ தாககிக‌ கொளளை அடிததது பலமுறை நிகழநதது.

சிவனார‌ செலவன‌-

Page 38: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

தொலைவிலுளள தம‌ அலு வலகததைக‌ காடட ஒருநாள‌ திருமலை தன‌ மனைவியையும‌ மகனையும‌ தனனோடு குதிரை வணடியில‌ அழைததுச‌ செனறார‌. காலையில‌ போயவிடடுத‌ திரும‌ பும‌ போது நடுபபகலாகிவிடடது வணடிககாரக‌ கிழவன‌ காலையி லிருநது எதுவும‌ சாபபிடாததால‌ வணடி ஓடடி வருமபோது பசி மயககததில‌ தலைசுறறி . வணடி

யிலிருநது கழே விழுநது விட‌ டான‌. குதிரை கடடுககடஙகாமல‌

வணடியோடு ஓடி ஒரு மரததில‌ மோதி நினறது.

வணடியிலிருநது மூவரும‌ கழே இறஙகினாரகள‌. வணடியில‌ சில

சாமானகள‌ வேறு இருநதன. இப‌

வசி

‌]

போது எனன செயவது எனறு மணியன‌ கேடடான‌.

திருமலையோ “ஆளுககு ஒன‌ றாக நாமே எடுததுக‌ கொணடு நடகக வேணடியதுதான‌. எபபடி

யாவது இருடடுவதறகுள‌ கிருநது போயவிட வேணடும‌ எனறான‌. மூவரும‌ வணடியில‌ வைககபபடடிருநத அலுவலகச‌ சாமானகளைத‌ தூககித‌ தலை மது வைததுக‌ கொணடு நடந‌ தாரகள‌.

காலமணி நேரம‌ , நடநதபின‌ லடசுமி “அடடா! வணடிககாரக‌ குபபுசாமியை கவனிககாமல‌ வநதுவிடடோமே'' எனறாள‌. திரு மலையோ *'இபபோது அவனைப‌ பறறி எலலாம‌ கவலைபட வேண‌ டாம‌. நாம‌ நம‌ வடடை அடைநத பின‌ யாரையாவது அனுபபி அவ னைக‌ கூடடிவரச‌ செயயலாம‌'' எனறான‌ சிடுசிடுபபாய‌.

மேலும‌ கொஞச தூரம‌ போன தும‌ சுளரெனறு அடிதத வெயிலால‌ மூனறு பேரகளும‌ களைததுப‌ போனாரகள‌. அவரகளால‌ மேலும‌

அடி எடுதது வைககககூட முடிய விலலை. திருமலை அஙகேயே உடகாரநது “ஒரே தாகமாய‌ இருககிறது. யாராவது தணணரக‌ கூஜாவை வணடியிலிருநது எடுதது வநதரகளா? எனறு கேடடான‌. **இலலையே'”' எனறு லடசுமியும‌ மணியனும‌ கூறினாரகள‌.

அமபுலிமாமா

Page 39: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

அபபோது தான‌ திருமலையின‌ மனககணமுன‌ தான‌ வேலைக‌ காரரகளை வெயிலில‌ வாடடி வேலை வாஙகியது கொடூரம‌ தோனறியது. அபபோதுதான‌ அவருககுத‌ தான‌ கவனியாமல‌ விடடு வநத குபபுசாமியின‌ நினைவு வநதது. உடனே அவர‌ எழுநது

தன‌ வணடி இருநத இடததை நோக‌ கிச‌ செனறார‌.

அபபோது மணியன‌ “'நஙகள‌ தணணருககாக வணடிககுப‌ போக வேணடாம‌. நான‌ போய‌ கூஜாவை எடுதது 'வருகிறேன‌. நஙகள‌ இங‌ கேயே இருஙகள‌”' எனறான‌. திரு மலையோ *'நான‌ தணணருககாக அஙகே போகவிலலை. வணடி யிலிருநது மயககமடைநது கழே விழுநத குபபுசாமியைப‌ பாரககவே

'பாகிறேன‌. நயும‌ வா: அவனை எடுதது வணடியில‌ போடடுக‌ கொணடு ஊருககுள‌ போய‌ வைத‌ தியரிடம‌ அவனைக‌ காடடலாம‌.

இவவளவு நாடகளாக நான‌ பிற ரிடம‌ மனிதாபிமானம‌ எனபதே இலலாமல‌ நடநது வநதேன‌. இனறு நடநத இநத சமபவம‌ எனககு நலல ஒரு படிபபினையைத‌ தநது விடடது. எருதிறகுததானே தன‌ புணணின‌ வலி தெரியும‌. அதைக‌ கொததித‌ தினனும‌ காககைககுத‌

தன‌ உணவைப‌ பறறிய கவலை தானே ஒழிய எருதின‌ வலியைப‌ பறறி நினைககாது. அநதப‌ பழ மொழியின‌ பொருள‌ முழுவது மாக இபபோதுதான‌ எனககுப‌

புரிகிறது "எனறார‌. அவரகள‌ கொஞச தூரம‌ போன

Page 40: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

துமே தம‌ எதிரே குபபுசாமி குதிரை வணடியை ஓடடிக‌ கொணடு வருவதைப‌ பாரததாரகள‌. திரு மலை முனனே ஓடி ''குபபுசாமி! இபபோது எபபடி இருககிறது உன‌ உடலநிலை? உடமபு சரி இல‌ லாத போது ந ஏன‌ வணடியை ஓடடிக‌ கஷடபபட வேணடும‌?” எனறு கூறினார‌.

குபபுசாமியோ *' என‌ உடமபுககு எனன! பசிமயககததில‌ நினைவு

இழநது விழுநது விடடேன‌. இப‌ படி நிகழவது எனககு சகஜமே. இனறுதான‌ நஙகள‌ நேரில‌ நான‌ இபபடி விழுநததைக‌ கணடர‌ கள‌. எனனால‌ நஙகள‌ கொஞச தூரம‌ நடநது போகும‌ சிரமம‌ உஙகளுககு ஏறபடடு: விடடதே”' எனறான‌.

அதைக‌ கேடடுத‌ திருமலை யின‌ மனம‌ நெகிழநதது. அவர‌ குபபுசாமியின‌ முதுகில‌ இலேசா. கத‌ தடடியவாறே “சரி, முதலில‌ வணடிககுள‌ இருககும‌ கூஜாவை

எடு. தணணர‌ குடிகக வேணடும‌ எனறார‌. குபபுசாமியும‌ அதனை எடுததுக‌ கொடுககவே திருமலை *மடக‌' மடககெனறு நர‌ குடிதது விடடு “உனககு நான‌ சிரமம‌ கொடுதது விடடேன‌. இவவளவு நாடகளாக நான‌ என‌ வேலை யாடகளின‌ கஷட நஷடஙகளைப‌ பறறிக‌ கொஞசமும‌ கவலைப‌ படாமல‌ இருநது விடடேன‌. இனறு தான‌ அவை எபபடிபபடடவை எனறு உணரநதேன‌'' எனறார‌.

அதனபிறகு அவரகள‌ மூவரும‌ வணடியில‌ ஏறிக‌ கொணடனர‌. வணடியும‌ ஊருககுள‌ அவரகளது

வடடை அடைநதது. அனறிலிருநது திருமலை தன‌ வேலைககாரரகளிடம‌ கனிவுடன‌ நடநது அவரகளுககுப‌ பல வசதிகளைச‌ செயது கொடுத‌ தார‌. அவரகளும‌ '“எஙகள‌ எஜ மானனைப‌ போலத‌ தஙகமான மனிதர‌ இநத உலகில‌ எஙகே இருககிறார‌?” எனறு போறறிப‌ புகழநதாரகள‌.

Page 41: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

உபதேசம‌ ஏறறான‌! க௱டடினருகே இருநத ஒரு கிராமததுக‌ குடியானவன‌ தன‌ வேலையை முடிதது விடடு வடடிறகுத‌ திருமபி வநது கொணடிருநதான‌: அபபோது நெருஙகி வளரநதிருநத இரு மரஙகளின‌ அடிபபகுதிகளிடையே ஒரு புலி சிககிக‌ கொணடு பயஙகரமாக: உறுமிக‌ கொணடிருபபதைக‌ கணடான‌. அநதப‌ புலி அஙகிருநது விடுபடடுததன‌ மது பாயுமுனபே அதைததன‌ கோடாலியால‌ தாககிக‌ கொனறு விட நினைததான‌.

புலியைப‌ பிடிததாலதானே அது முடியும‌ எனறு எணணி அவன‌ செனறு புலி யின‌ பினனஙகாலகள‌ இரணடையும‌ பலமாகப‌ பிடிதது விடடான‌. அபபோது தான‌ அவனுககுததன‌ கோடாலியை எடுகக முடியாதே எனபது தெரிநதது.

அபபோது அவவழியே ஒரு சனனியாசி வநதார‌. அவன‌ அவரிடம‌ '*ஐயா!! நிலைமையைப‌ பாரததரகளா? நான‌ புலியைப‌ பிடிததுக‌ கொணடே இருககிறேன‌. நஙகள‌ என‌ கோடாலியை எடுதது இநதப‌ புலியைக‌ கொனறு விடுஙகள‌"! என‌ றான‌. அவரோ “ஐயோ! நான‌ எநதப‌ பிராணியையும‌ என‌ கையால‌ கொலல. மாடடேன‌. அது மகாபபாவம‌'' எனறார‌.

அபபோது குடியானவன‌ '"அபபடியானால‌ நஙகள‌ இதன‌ இருகாலகளையும‌ பிடிததுக‌-கொளளுஙகள‌. நான‌ என‌ கோடாலியால‌ புலியை அடிததுக‌ கொனறு விடுகிறேன‌. பாவம‌ எனனையே சேரடடும‌'' எனறான‌. சனனியாசியும‌ அதறகுச‌. சமமதிததுப‌ புலியின‌ பினனஙகாலகள‌ இரணடையும‌ பிடிததுக‌ கொணடார‌. குடி. யானவன‌ கோடாலியுடன‌ அஙகிருநது கிளமபிச‌ செலலலானான‌.

அபபோது சனனியாசி அவனிடம‌ ''எனன இது! புலியைக‌ கொலலாமல‌ போகி றாயே'' எனறு கததினார‌. குடியானவனும‌ '' ஐயோ, பிராணிகளை நாம‌ கொனறால‌ பாவம‌ எனறு நஙகள‌ கூறியது எனமனதில‌ நனகு பதிநது விடடது. அதை உஙகளது உபதேசமாக ஏறறு இநதப‌ புலியைக‌ கொலலாமல‌ போய‌ விடுகிறேன‌. அநதப‌ பாவம‌ எனககு வேணடாம‌'" எனறு கூறிவிடடு அஙகிருநது வேகமாகப‌ போய‌ விடடான‌.

Page 42: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

வரேநதிர மனனன‌ தன‌ இரு மகன‌ களான விஜயனையும‌ அஜயனை யும‌ புகழபெறற ஞானபபிரகாசர‌ எனற குருவிடம‌ கலவி கறசு அனுப‌ பத‌ தரமானிததான‌. விஜயன‌ எதை யும‌ சடடெனப‌ புரிநது கொளளக‌ கூடியவன‌. ஆனால‌ அஜயன‌ மநத புததி படைததவன‌.

மனனன‌ ஞானபபிரகாசரைக‌ கணடு தன‌ மகனகளைப‌ பறறிக‌ கூறவே அவரும‌ தமககு மிகவும‌ வய தாகி விடடதால‌ அவரகளுககுக‌ கலவி புகடட இயலாது எனறார‌. ஆனால‌ தன‌ இரு சடரகள‌ தனித‌ தனியே ஆசிரமஙகள‌ அமைதது மாணவரகளை ஏறபதால‌ அவர‌

களிடம‌ அரசகுமாரரகளை அனுபபு மாறு கூறினார‌.

மனனனும‌ ஞானபபிரகாசர‌ குறிபபிடட இரு சடரகளில‌ ஒருவ ரான விவேகசூடன‌ எனபவரைக‌

கணடு தன‌ மகனகளைப‌ பறறிக‌ கூறவே அவரும‌ “நான‌ யாரையும‌ என‌ மாணவனாக ஏறகுமுன‌ ஒரு தேரவு நடததுவேன‌. அதில‌ அவன‌ தேறினாலே என‌ மாணவனாக முடியும‌. இதறகுச‌ சமமதமானால‌ உஙகள‌ மகனகளை அனுபபுஙகள‌” எனறார‌.

அதறகு மனனன‌ சமமதியாமல‌: ஞானபபிரகாசர‌ குறிபபிடட இன‌ னொரு சடரான வாணிதாசன‌ என‌ பவனைக‌ கணடு தன‌ மகனகளை பறறிக‌ கூறினான‌. வாணிதாச

னும‌ “ஒரு ஆசிரியர‌ மநத புததி யுளள மாணவனுககு கலவி புகடடி அவனை புததிசாலி ஆகக வேண‌ டும‌. அபபோதுதான‌ அவர‌ திறமை சாலியாவார‌. நான‌ யார‌ என‌

னிடம‌ கலவி கறக வநதாலும‌ அவனைப‌ பரடசிககாமலேயே என‌ மாணவனாகச‌ சேரததுக‌ கொள

வி. லாவணயா-

Page 43: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

வேன‌'' எனறான‌. .

வரேநதிரன‌ அரணமனை திரும‌ பியதும‌ தன‌ மநதிரியை அழைதது **இநத விவேகசூடனின‌ கரவததை அடககி அவனை தணடிகக வேண‌ டும‌. என‌ மகனகளுககு தேரவு

நடததி அதில‌ தேரநதாலே அவர‌ களைத‌ தன‌ மாணவரகளாக ஆக‌

கிக‌ கொளள முடியும‌ எனறு கூறி விடடான‌. எனன திமிர‌'' எனறு உறுமினான‌.

மனனனின‌ மனநிலையைப‌ புரிநது கொணட மநதிரியும‌ ''நாம‌ நாடடில‌ கலவி புகடடும‌ ஆசிரியர‌

களுககு ஒரு போடடி நடதது வோம‌. அதில‌ வாணிதாசன‌ மிக எளிதில‌ விவேக௲ூடனை தோற‌ கடிதது விடுவான‌. இநத அவ மானமே கரவம‌ பிடிதத விவேக

சூடனுககுச‌ சரியான தணடனை” எனறான‌. மநதிரியின‌ யோசனைப‌ படி. மனனன‌ தன‌ நாடடிலுளள

எலலா ஆசிரியரகளையும‌ அழைதது போடடி நடததினான‌. ௮பபோடடி யில‌ விவேகசூடனே முதலாவதாக வநதான‌.

அது கணடு மனனன‌ ஆசசரி

யபபடடு விவேகசூடனிடம‌ ''இவ‌ வளவு கெடடிககாரரான நஙகள‌ ஏன‌ அகமபாவம‌ கொணடிருக‌

கிறரகள‌?'' எனறு கேடடான‌. விவேகசூடன‌ பணிவுடன‌ மன‌ னனை வணஙகி ''படிததவரகள‌ கரவம‌ கொளளககூடாது. நான‌ உஙகளிடம‌ வேணடுமெனறே கர‌ வம‌ கொணடவன‌ போல நடித‌ தேன‌. அதனால‌ உஙகள‌ அகம‌

பாவம‌ தலைதூககி இபபடி ஒரு

Page 44: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

பரடசைககு எனனை அழைபபரகள‌ எனறு எதிரபாரததேன‌. நான‌ மெத‌

| தப‌ படிததவன‌ எனறு நானே சொலலிக‌ கொளவதைவிட அதை உஙகள‌ பரடசையே நிரூபிதது

|" விடடது'' எனறான‌.

| “*நஙகள‌

| வரகளா?'”

மனனனும‌ அதுகேடடு மகிழநது கரவம‌ கொணடவர‌

அலல எனறு இபபோது தெரிநது விடடது. இபபோதாவது என‌ மகனகளைப‌ பரடசிககாமல‌ உங‌

கள‌ மாணவரகளாக ஏறறுக‌ கொள‌ எனறு கேடடான‌.

அதறகு விவேகசூடனும‌ **அரசே!

தஙகள‌ மகனகளுககுத‌ தேரவு தேவை இலலை எனறு தாஙகள‌ கருதினால‌ அவரகளை வாணி தாசனிடமே அனுபபுஙகள‌'' எனறான‌. ‌

மனனனுககுக‌ கோபம‌ வநதது. அபபோது விவேகசூடன‌ சிரிதத வாறே “குருவின‌ திறமைககும‌. அவர‌ பயினற படிபபிறகும‌ சம‌ பநதமே இலலை. நான‌ குரு

குலததில‌ படிதததைக‌ கொணடு திருபதி அடையாமல‌ பல விஷ யஙகளைத‌ தெரிநது கொளள ஆசைபபடடேன‌. அதறகாகத‌ தான‌ தகக மாணவரகளை நான‌ | தேரநதெடுககிறேன‌. அவரகள‌ | நான‌ கறபிபபதைக‌ கேடடுத‌ திருபதி அடையாமல‌ எனனி டம‌ | பல கேளவிகளைக‌ கேடகி | றாரகள‌. அவறறால‌ நானும‌ பல

புதிய விஷயஙகளைத‌ தெரிநது | கொளகிறேன‌. இதனால‌ அவரகள‌ அறிவோடு என‌ அறிவும‌ பெருகு

கிறது. ஒருவிதததில‌ இநத மாண வரகளே என‌ ஆசிரியரகளா கிறாரகள‌'' எனறான‌.

புததிசாலியான மாணவரக ளால‌ ஆசிரியரின‌ அறிவு முதிர‌ கிறது எனபதை மனனன‌ அப‌ போது புரிநது கொணடான‌. அத னால‌ அவன‌ விஜயனை விவேக சூடனிடமும‌ அஜயனை வாணி தாசனிடமும‌ கலவி பயில அனுப‌ பினான‌.

Page 45: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

நளன‌ கூறியபடி பாலம‌ கடடு மாறு இராமர‌ கடடளை இடடார‌. வானரரகள‌ பல இடஙகளுககுப‌ போய‌ பெரிய பெரிய கறகளை எடுதது வநது போடலானாரகள‌.

மரஙகளை ஒடிதது எடுதது வந‌ தாரகள‌. கறகளையும‌ மரககிளை களையும‌ கடலில‌ போடடு பாலம‌ அமைககலானாரகள‌.

பாலததின‌ அளவும‌ மேறபரப‌ பும‌ சராக இருககக‌ கயறுகள‌ கடடுப‌ படடு அவறறின‌ இடையே கறகள‌ பரபபபபடடன. அநதப‌ பாலததின‌ அகலம‌ பதது யோசனை. நளமோ நூறு யோசனைகள‌ தினமும‌ இரு பது யோசனைகள‌ வதம‌ வேலை செயது ஐநது நாடகளில‌ பாலததை நளன‌ தயார‌ செயது விடடான‌.

வானரரகள‌ பாலம‌ வெறறிகரமா கக‌ கடடி முடிககபபடடதால‌ அதன‌

மது ஆடிபபாடித‌ திரிநதாரகள‌. நலல பாதையாக அபபாலம‌

அமைநது விடடதால‌ வானரப‌ படைகள‌ மிக எளிதில‌ கடலைக‌ கடநது இலஙகையின‌ சுரையை அடைநதாரகள‌.

இராமரும‌ , இலடசமணனும‌ பாலததின‌ மது கால‌ வலிகக நடநது செலலக‌ கூடாது எனச‌ சுககிரவன‌ கணடிபபாகக‌ கூறிவிடடான‌. அத னால‌ அனுமார‌ இராமரையும‌ அங‌ கதன‌ இலடசுமணனையும‌ தம‌ தோளகளில‌ உடகார வைததுத‌ தூககிக‌ கொணடு செனறாரகள‌. அவரகளும‌ பாலததின‌ மது நடநது செலலாமல‌ ஆகாயவழியே செனறு

இலஙகைககுள‌ வானரசேனை-

Page 46: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

இலஙகைக‌ கரையை அடைநதார‌ கள‌. வானரரகள‌ வேறுசிலரும‌ உற‌ சாக மிகுதியால‌ ஆகாய வழியில‌ போய‌ இலஙகைக‌ கரையை அடைந‌

தாரகள‌.

இலஙகைககரையில‌ பல பழ மரஙகளைக‌ கணடு வானரரகள‌

அவை இருநத பகுதிககுச‌ செலல விருமபினாரகள‌ ஆனால‌ இராமரோ வானரபபடை இலஙகாபுரஈிககுச‌ செலல வேணடும‌ எனககடடளை இடடார‌. அவர‌ முனனே செலல வானரரகள‌ அவர‌ பினனால‌ உற‌

சாகததுடன‌ செனறாரகள‌. வானரரகள‌ இலஙகை நகரக‌

கோடடை வாசலை அடைநத போது உளளிருநது பேரிகை முழககமும‌ தபபடடைகள‌, சததமும‌ இராடச

கட‌

ஸரகளின‌ கூசசலும‌ கேடடன. அது கேடடு வானரரகள‌ அவை அடஙகும‌ விதததில‌ உரககக‌ கூசசலிடடார‌

கள‌. இலஙகை நகரைப‌ பாரதத

துமே இராமர‌ அஙகு சிறை வைககப‌ படடிருககும‌ சதையை எணணி வேதனைபபடலானார‌. இலடசு மணனும‌ அவரோடு சேரநது இலஙகை மாநகரைப‌ பாரககலா

னான‌. இலஙகையில‌ பல மாளிகை

களில‌ பல வணணககொடிகள‌ பறநது கொணடிருநதன. இராமர‌ படைகள‌ எவவாறு அமைநது செயலபட வேணடும‌ எனக‌ கூற லானார‌. நிஷபன‌ வலபபுறததி

லும‌ கநதமாதனன‌ இடதுபுறததி லும‌ இராமரும‌ 'இலடசுமணனும‌

முனபுறம‌ நடுவிலும‌ இருநது படை களை நடததத‌ திடடமிடடாரகள‌.. சுககிரவன‌ படைகளின‌ பினபுறம‌

இருநது திடரத‌ தாககுதல‌ நடந‌ தால‌ சமாளிகக நினறான‌. இபபடி யாக வாளரப‌ படைகள‌ கருடவியூ கததில‌ அமைநதன.

இராமர‌ . சுககிரவனிடம‌ '*ந

பிடிதது வைததிருககும‌ இராவண னின‌ தூதனான சுகனை விடுதலை

செய‌, ” எனறார‌. விடுதலை அடைநத சுகன‌ ஓடிபபோய‌ இராவணனைக‌

கணடு “நான‌ அககரைககுப‌ போய‌ சுககிரவனிடம‌ நஙகள‌ சொலலச‌ சொனனதை அபபடியே சொன‌

னேன‌. வானரரகள‌ உடனே ஆத‌

அமபுலிமாமா

Page 47: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

திரபபடடு எனனைப‌ பலவிதத‌

திலும‌ துனபுறுததினாரகள‌ அவர‌ களிடமிருநது நான‌ எதையும‌ தெரிநது கொளள முடியவிலலை. அவரகள‌ கடலில‌ பாலம‌ கடடி கடலைக‌ கடநது இபபோது இலஙகா புரியின‌ வாசலுககு வநது விடடார‌ கள‌. எஙகு பாரததாலும‌ வானரங‌ களும‌ கரடிகளுமாகததான‌ தென‌ படுகினறன. இநத நிலையில‌ போர‌

நடநதே தரும‌. அதைத‌ தவிரகக வேணடுமானால‌ தாஙகள‌ சதையை இராமரிடம‌ ஒபபடைததாலதான‌ முடியும‌'' எனறான‌.

அதைக‌ கேடட இராவணன‌ கோபம‌ கொணடான‌. இடி இடிக‌ கும‌ குரலில‌ எனன சொனனாய‌? சதையை இராமனிடம‌ ஒபபடைப‌ பதா? முபபதது முககோடி தேவர‌

களும‌ திரணடு வநதாலும‌ அவர‌ களை எதிரபபேனேயொழிய சதையை இராமனிடம‌ ஓபபடைகக

மாடடேன‌. நணட நாடகளாகவே போரபுரிய என‌ தோளகள‌ துடித‌ துக‌ கொணடிருககினறன. எனனைப‌ பறறி அறியாமல‌ இநத இராமன‌ என‌ மது போர‌ தொடுககிறான‌. என‌ ஒரு தாககுதலை அவனால‌ சமா ளிகக முடியுமா? '” எனறு கூறினான‌.

பிறகு அவன‌ தன‌ மநதிரிகளான சாரணனையும‌ சுகனையும‌ பாரதது “*கடலின‌ மது பாலம‌ அமைபபது இயலாத செயல‌. நான‌ இதை நமப மாடடேன‌. நஙகள‌ இரகசியமாகப‌ போய‌ இது உணமையா எனறும‌ வானரப‌ படைகள‌ மிகப‌ பெரிதா எனறும‌ கணடு வாருஙகள‌. எதிரி

யின‌ அஸதிர, சஸதிரஙகளைப‌

Page 48: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

பறறி விவரஙகளையும‌ அறிநது வாருஙகள‌” எனறு சொலலி அனுப‌ பினான‌.

அவரகள‌ இருவரும‌ வானரர‌ கள‌ போல உருமாறி வானரப‌ படைகளுககிடையே போயப‌ புகுந‌ தாரகள‌, அவரகளால‌ அஙகுளள வானளரரகளைக‌ கணககிட முடிய விலலை. எஙகு பாரததாலும‌ ஒரே வானரரகள‌. மேலும‌ வானரரகள‌ பாலததின‌ வழியே வநது கொண‌

டிருநதாரகள‌. இதறகுள‌ விபஷணன‌ வானரர‌

உருவில‌ வநத சாரணனையும‌ சுகனையும‌ அடையாளம‌ கணடு

கொணடு விடடான‌. அவன‌ இராம ரிடம‌ அவரகளைக‌ காடடி “*இவர‌ கள‌ இராவணனின‌ மநதிரிகள‌

சுகன‌, சாரணன‌ எனபது இவர‌

களது பெயரகள‌, ராடசஸரகளான இவரகள‌ வானர உருவில‌ இஙகு வநது நம‌ படை பலததை அறிய

. முயலகிறாரகள‌'' எனறான‌. அபபோது அவரகள‌ இருவரும‌

இராமரை வணஙகி விபஷணன‌ கூறியது உணமையே எனறு ஒப‌ புக‌ கொணடாரகள‌. இராமரும‌ புனனகை புரிநதவாறே ''எம‌ படை களை நனறாகப‌ பாருஙகள‌. எலலா விவரஙகளையும‌ தெரிநது கொணடு போஙகள‌. வேணடுமானால‌ உங‌

ட களை அழைததுப‌ போய‌ எமபடை களை முழுவதுமாகக‌ காடட விபஷணரிடம‌ சொலகிறேன‌. உஙகளிடம‌ எவவித ஆயுதமும‌ இலலாததால‌ உஙகளை யாரும‌ கொலல மாடடாரகள‌'' எனறார‌.

அவர‌ விபஷணனிடம‌ அவர‌ களை விடடு விடுமபடிச‌ சொலலி "நஙகள‌ போய‌ இராவணனிடம‌ நாளையே அவன‌ என‌ அஸதிர மகிமையைக‌ காணலாம‌ எனறு சொலலுஙகள‌” எனறு சொலலி யும‌ அனுபபினார‌.

சுகனும‌ சாரணனும‌ இராமரை

வணஙகி விடடு இராவணனிடம‌ போய‌ “மாறு வேடததில‌ போன எஙகளை விபஷணன‌ கணடு பிடிதது இராமனிடம‌ ஒபபடைத‌ தான‌. இராமர‌ எஙகளிடம‌ கருணை காடடி விடுதலை செயதார‌. வான ரப‌ படைபலமானது. இராமர‌,

அமபுலிமாமா

Page 49: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

இலடசுமணன‌, சுககிரவன‌, விபஷ ணன‌ ஆகியோர‌ இருகக அதன‌ சகதி யைப‌ பறறிக‌ கூறவும‌ வேணடுமா? கடல‌ கடநது வநத வானரபபடை யின‌ அளவை எனன எனறு சொல‌

வது) வானரரகளும‌ போர‌ புரியத‌ தயாராக இருககிறாரகள‌. எனவே போரைத‌ தவிரதது சதையை இரா மரிடம‌ ஒபபடைபபதே நலலது"' எனறாரகள‌. இராவணனோ “முடியாது.

சதையை எககாரணம‌ கொண டும‌ ஒபபடைகக மாடடேன‌. நங‌ களெலலாம‌ தொடை நடுஙகிகள‌. வானரப‌ படையைக‌ கணடு பயநது

விடடரகள‌. எனனைப‌ போரில‌ யாரால‌ வெலல முடியும‌? '” எனறு இறுமாபபுடன‌ கூறினான‌.

வானரப‌ படைகளைப‌ பாரகக

வேணடும‌ எனற எணணம‌ தோனறி யது. அவன‌ தன‌ அரணமனையின‌

மேலதளததிறகுப‌ போய‌ நினறு சுறறிலும‌ பாரததான‌. கோடடைககு வெளியே எஙகு பாரததாலும‌ வானரரசுளே இருபபதை அவன‌

கணடான‌. அவன‌ தனனருகே நினற சாரணவிடம‌ **இநதப‌ படையில‌ மிகமுககியமான வரரகள‌ யார‌? சுககிரவனுககு ஆலோசனை கூறுப வரகள‌ யார‌? '' எனறு கேடடான‌.

சாரணனும‌ “நலன‌ எனபவன‌ படைகளின‌ தலைவன‌. அஙகதன‌ கிஷகிநதையின‌ இளவரசன‌. அவன‌ வாலியின‌ மகன‌. தன‌ தநதையைப‌ போலவே பலம‌ கொணடவன‌. அனுமாரைப‌ பறறிததான‌ நாம‌ நனகு அறிநதிருககிறோமே. கடலில‌

Page 50: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

பாலம‌ அமைததவன‌ நளன‌. அவனை வெலவது எளிதலல. சுவேதன‌ எனற மறறொரு வானரவரன‌

மிகுநத பலசாலி. அதோ இருபப வன‌ குமுதன‌. அவனும‌ யாருககும‌ சளைததவன‌ அலல. ஈவிரககம‌

இலலாமல‌ எதிரிகளை அடிதது வழததும‌ மகா பராககிரமசாலி”'' எனறான‌.

இததுடன‌ நிலலாமல‌ அவன‌ மேலும‌ சரபன‌, ரமபன‌ போனற மறறும‌ பல வானர வரரகளைப‌ பறறியும‌ கூறினான‌. வானரப‌ படைகளைத‌ தவிர ஜாமபவான‌ தலமையில‌ இயஙகும‌ மாபெரும‌ கரடிபபடையின‌ பலம‌ பறறியும‌ அவன‌ இராவணனுககு எடுததுக‌ கூறினான‌.

50.

சுகனும‌ தான‌ வானரப‌ படை

பறறி அறிநத விவரஙகளை எடுத‌ துக‌ கூறினான‌. அஙகிருநதபடியே அனுமாரின‌ பககம‌ நினறு கொணடி ருநத இராமரையும‌ இலடசுமணனை யும‌ அவன‌ இராவணனுககுச‌ சுடடிக‌ காடடினான‌. இராவணன‌ அபபோது அவரகளோடு சேரநது தன‌ தமபி விபஷணன‌. இருபபதை யும‌ கணடான‌. அபபோது அவன‌

ஆததிரம‌ அதிகரிததது. அவன‌ சுகனிடமும‌ சாரணனி

டம‌ “போதும‌ போதும‌ நஙகள‌ எதிரிகளைப‌ புகழநதது. உஙகளைப‌ போனற மநதிரிகள‌ இருநதால‌ நான‌ போரில‌ எபபடி வெறறி பெற முடியும‌? இதுவரை நஙகள‌ செயத உதவிகளை நினைதது இப‌ போது உஙகளை எதுவும‌ செயயா மல‌ விடடு வைககிறேன‌. போங‌ கள‌ என‌ முனனிருநது '' எனறு கூறி அவரகளை அனுபபி விடடான‌.

அதன‌ பிறகு அவன‌ மகோதரனி டம‌ “சில ஒறறரகளை ந அனுபபி எதிரியின‌ படைபலம‌ பறறி அறிநது வரச‌ செய‌'” எனறான‌. அநத ஒறறர‌ களும‌ மாறு வேடததில‌ சுவேல பர‌ வதததிறகுச‌ செனறாரகள‌. அஙகு தான‌ இராமரும‌ இலடசுமணனும‌ வானரபபடைகளை ஓழுஙகுபடுத‌ திக‌ கொணடிருநதாரகள‌. அநத மாபெரும‌ படையைக‌ கணடதுமே அவரகள‌ கதிகலஙகிப‌ போனார‌ கள‌. அபபோது விபஷணன‌ வேறு

அமபுலிமாமா

Page 51: Ambulimama Tamil 1992 03 - Internet Archive
Page 52: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

அவரகளைப‌ பாரததுப‌ பிடிததும‌ விடடான‌.

அநத ஒறறரகளில‌ சாரததூலன‌ எனபவன‌ துடுககானவன‌. அதனால‌

அவனைப‌ பிடிதத வானரரகள‌

அவனை அடிததுக‌ குததி உதைதத னர‌. இராமர‌ குறுககிடடு அவனை யும‌ சாரததூலனையும‌ மறற ஒறறர‌ களையும‌ விடுதலை செயது

| போகச‌ சொனனார‌. அவரகளும‌ தபபினோம‌ பிழைததோம‌ எனறு ஓடினாரகள‌.

சாரததூாலன‌ இராவணனைக‌

கணடு “' இராமரைப‌ பறறி அறிவது | மிக எளிதே. நான‌ விபஷணனின‌ | ஆடகளிடம‌ அகபபடடு விடடேன‌. | எனனை வானரரகள‌ துனபுறுதத முயலகையில‌ இராமர‌ குறுககிடடு எனனை ஒனறும‌ செயயாமல‌ விடடு

| விடுமபடி அவரகளிடம‌ கூறினார‌. | அதனாலதான‌ உயிரதபபி இஙகு

வர முடிநதது. இலஙகையை முற‌ றுகையிட வானரபபடை தயாராகிக‌

| கொணடிருககிறது. போரா அலலது

சதையை இராமரிடம‌ ஒபபடைதது அவருடன‌ சமாதானம‌ செயதுக‌ கொளவதா எனபதை நஙகளதாம‌ தரமானிகக வேணடும‌”” எனறான‌. இராவணனோ சதையை இரா

மரிடம‌ ஒபபடைபபது எனற பேச‌ சிறகே இடம‌ இலலை எனறு கூறி னான‌. அவன‌ சாரததூலனிடம‌ மேலும‌ விசாரிதது வானரப‌ பிர முகரகளைப‌ பறறித‌ கொண டான‌. அதறகுப‌ பின‌ அவன‌ வித‌: யுததிஹவன‌ எனற இராடசஸனை | அழைததுக‌ கொணடு சதை இருக‌ கும‌ இடததிறகுச‌ செனறான‌.

இராவணன‌ அவனிடம‌ “ந உன‌ மாயா ஜாலததால‌ இராமரின‌ தலையை உருவாககு அதோடு ஒரு பெரிய விலலையும‌ சதையிடம‌ காடடி அவளை ஏமாறறலாம‌'' என‌

நான‌. அநத ராடசஸனும‌ அபபடியே செயவதாகக‌ கூறவே இராவணன‌ மகிழநது போய‌ அவனுககுத‌ தான‌

அணிநதிருநத முததுமாலை எடுத‌ துப‌ பரிசாக அளிததான‌.

Page 53: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

சன நாடடில‌ வெகு காலததிறகு

முன‌ ஒரு பணககாரன‌ இருநதான‌. அவனுககு அழகான மகள‌ ஒருததி இருநதாள‌. அவள‌ மிகவும‌ புததி சாலி. நனகு படிததவள‌. அதனால‌ அவளை மணககப‌ பல பணக‌

கார வாலிபரகள‌ விருமபினார‌

கள‌. அபபடி வநத சில வாலிபர‌ களை அநதப‌ பெணணின‌ தந‌ைத பரடசிதது அவரகள‌ தகுதியறற வரகள‌ எனக‌ கூறி அனுபபிவிட‌ டான‌.

ஒருமுறை மூனறு பணககார வாலிபரகள‌ அபபெணணை மணகக வநதனர‌. பெணணின‌

தநதையும‌ : அநத மூவரையும‌ பரடசததுப‌ பாரதது மூவருமே ததன‌ மகளை மணககத‌ தகுதி பெறற வரகள‌ எனக‌ கணடான‌. அத

னால‌ யாரைத‌ தேரநதெடுபபது

எனத‌ திகைதது அநதப‌ பொறுப‌

பைத‌ தன‌ மகளிடமே விடடு விடடான‌.

அநதப‌ பெணணும‌ யாரைத‌ தேரநதெடுபபது என யோசிககலா னாள‌. நாடகள‌, வாரஙகள‌ எனக‌ கழிநது கொணடே இருகக அவளால‌ அநத மூவரில‌ யாரைத‌ தேரந‌ தெடுபபது எனற முடிவைக‌ காண முடியவிலலை. இதறகுள‌ அவள‌ கடும‌ நோய‌ வாயபபடடு இறநது போனாள‌.

இதைக‌ கணடு அநத மூனறு வாலிபரகளும‌ மிகவும‌ துககப‌ படடாரகள‌. அவரகள‌ அபபெண‌ ணின‌ தநதைககு ஆறுதல‌ கூறினார‌ கள‌. பினனர‌ அவரகளில‌ ஒரு -வன‌ அபபெணணின‌ உடலை ஒரு

பெடடியில‌ போடடு பததிரப‌

படுததி அதனைப‌ புதைதது அநத இடததில‌ ஒரு சமாதியைக‌ கடடி இரவும‌ பகலும‌ அதனருகில‌

சன நாடடுப‌ பழஙகதை-

Page 54: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

அமரநது அவள‌ நினைவாகவே இருககலானான‌. இனனொருவனோ அபபெண‌

ணின‌ தநதையிடம‌ ''நான‌ தஙகள‌ மகளின‌ நினைவாகத‌ தஙகளோடு

இருநது தஙகளுககுப‌ பணி புரிகி றேன‌”' எனறு கூறி அபபணககாரன‌ வடடிலேயே தஙகி அவனை நனகு கவனிதது வரலானான‌.

மூனறாவது வாலிபனோ விரகதி அடைநது சனனியாசியாகிப‌ பல ஊரகளுககு போய‌ அஙகுளள பணடிதரகளைக‌ கணடு அவர‌

களோடு பேசி தன‌ மனதைத‌ தேறறிக‌ கொளளலானான‌. இப‌ படிச‌ செனற போது அவன‌ ஒரு ஊரில‌ ஒரு மகாபணடிதரின‌ வடடை அடைநதான‌. அவர‌ நனகு.

கக

படிததவர‌ எனபதையும‌ பல அற‌ புத சகதிகள‌ பெறறவர‌ எனவும‌

அவன‌ அறிநதான‌. அநதப‌ பணடிதரும‌ சனனியாசி

யான வாலிபனை வரவேறறு அவன‌ கேடட கேளவிகளுககு எலலாம‌ சரி யான பதிலகளைக‌ கூறி அவனது சநதேகஙகளை எலலாம‌ போககி னார‌. பிறகு அவனைத‌ தனனோடு

சாபபிடவும‌ அழைததார‌. இருவரும‌ சாபபிட அமரநதிருக‌

கையில‌ பணடிதரின‌ பதது வயதான மகன‌ அஙகு வநது தநதையிடம‌ தனககு ஏதேதோ வேணடும‌ எனறு கூறி அவறறை வாஙகித‌ தருமாறு நசசரிககலானான‌. பணடிதரும‌ ஆகடடும‌ எனறு கூறியும‌, விடா மல‌ அசசிறுவன‌ நசசரிககவே அவர‌ கோபம‌ கொணடு அவனைத‌ திட‌ டியதோடு நிலலாமல‌ அசசிறுவ னைத‌ தூககி எரியும‌ அடுபபில‌ போடடுவிடடார‌.

இநத இரககமறற செயலைக‌ கணட வாலிப சனனியாசி ''உங‌ களை நான‌ மகாபணடிதர‌ என நினைததேன‌. ஆனால‌ உஙகளது. இநத ராடசஸ செயலைக‌ கணடு உஙகளது உணமை சொருபம‌ எனன எனறு தெரிநதுவிடடது” எனறான‌.

பணடிதரோ புனனகை புரிநது **மனிதரகளின‌ இயலபை அவர‌ களது கோபததாலும‌, பேசசாலும‌ நடததையாலும‌ கணடு கொணடு

அமபுலிமாமா

Page 55: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

விடலாம‌ எனபது உணமையே. ஆனால‌ என‌ விஷயததில‌ ந தவறு செயகிறாய‌. ஒரு அறப விஷயத‌ தால‌ ந இபபடித‌ தவறு செயவது சரியலல”' எனறார‌.

சனனியாசியோ ' ஒரு சிறுவனை நெருபபில‌ போடடு எரிபபதா அறப விஷயம‌?'' எனக‌ கோபத‌ தோடு கேடகவே பணடிதரும‌ அமை தியாக ஏதோ ஒரு மநதிரததைப‌ பலமாக உசசரிதது நெருபபை நோககிக‌ கைதடடினார‌. மறுநிமி டம‌ அடுபபில‌ போடபபடட அவ

ரது மகன‌ உயிர‌ பெறறு வெளியே

வநது சிரிததவாறே தன‌ தநதையைக‌ கடடித‌ தழுவிக‌ கொணடான‌.

இதைககணட சனனியாசி மிக வும‌ வியபபடைநதான‌. அவன‌ பய பகதியுடன‌ பணடிதரின‌ காலகளில‌

விழுநது வணஙகித‌ தனனை மனனிககுமாறு வேணடினான‌. பிறகு அவன‌ பணடிதர‌ கூறிய மந‌

திரததைத‌ தன‌ மனதிறகுளளா கவே சொலலிப‌ பாரதது நினை வில‌ வைததுக‌ கொணடான‌. அதன‌ பிறகு அவன‌ பணககார

னின‌ ஊருககுச‌ செனறு அவனது மகள‌ அடககம‌ செயயபபடட சமா திககுச‌ செனறான‌. 2

அவன‌ சமாதிமுன‌ நினறுதான‌

பணடிதர‌ வடடில‌ கறற மநதிரததை உசசரிததான‌. மறுநிமிடமே பணக‌ காரனின‌ மகள‌ உயிர‌ பெறறு முன‌ எபபடி அழகாக இருநதாளோ அப‌ படியே வெளியே வநதாள‌. தன‌ மகள‌ உயிரபெறறு எழுநது வநதது கணடு பணககாரன‌ அவனிடம‌ நடந‌ ததை எலலாம‌ கூறினான‌. பிறகு

Page 56: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

| அவன‌ தன‌ மகளிடம‌ ““ந இனன மும‌ தாமதிககாமல‌ இநத மூவரில‌

ஒருவரைத‌ தேரநதெடுதது மணநது கொள‌” எனறான‌.

அபபோது சமாதிககருகே இர வும‌ பகலுமாக உடகாரநதிருநதவன‌ **நானதான‌ இவளது உடலைப‌ பாதுகாததேன‌. எனவே இவளை

| மணகக நானே தகுதி பெறறவன‌” | எனறான‌. பணககாரனுககு சேவை செயதவனோ “நானதான‌ இவளை மணககத‌ தகுதி பெறறவன‌'' என‌ றான‌.

சனனியாசியான வாலிபனோ “என‌ தயவாலதான‌ இவள‌ பிழைத‌ தாள‌. ஆகையால‌ இவளை மணகக

முறறிலும‌ தானே தகுதி பெறற வன‌'' எனறான‌. இதை எலலாம‌ கேடட பணககாரன‌ தன‌ மகளிடம‌ **இவரகள‌ சொலவதை எலலாம‌ கேடடாயலலவா? நயோ புததி சாலி. எனவே நயே இவரகளில‌

ஒருவரைத‌ தேரநதெடுதது அபபடிச‌ செயததறகான காரணததையும‌ மற‌

றவரகளுககுக‌ கூறு'' எனறான‌. அநதப‌ பெணணும‌ "என‌ தந‌

தையையும‌ வடடையும‌ கவனிததுக‌ கொணடு வநதவர‌ என‌ தநதைககு மகன‌ போலாவார‌. எனவே அவர‌ எனககுச‌ சகோதருககுச‌ சமம‌. சன‌ னியாசியாகி மநதிரம‌ கறறு வநத வரோ அவர‌ தயவால‌ நான‌ பிழைத‌ ததாகக‌ கூறியதால‌ அவர‌ என‌ பால‌ இரககம‌ மடடுமே கொண‌ டார‌ எனறாகிறது. எனவே இநத இருவரையும‌ நான‌ மணகக முடி யாது. என‌ சமாதியருகே எனனையே இரவும‌ பகலும‌ நினைதது உட‌ காரநதிருநத வாலிபரதான‌ என‌ மது அனபு கொணடவர‌. எனவே அவரைததான‌ நான‌ மணபபது சரி யாகும‌'' எனறாள‌.

இநத விளககம‌ பணககாரருக‌ கும‌ மறற இருவாலிபரகளுககும‌ திருபதியையே அளிததது. பணக‌ காரன‌ தன‌ மகள‌ விருமபியபடியே விவாகததை விமரிசையாக நடததி வைததான‌.

Page 57: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

சதானநதர‌ மகாவிதவான‌. அவ

ருககு ஏராளமான சொதது இருந‌ தது. அதனால‌ அவருககு வாழ

எவவிதக‌ கஷடமும‌ இலலை. அத னால‌ அவர‌ தமககுப‌ பிடிதத மானவரகளைச‌ சடரகளாககிக‌ கொணடும‌ ஏழை எளியவரகளுககு

| உதவியும‌ வநதார‌. அவரை அந‌ நாடடு மனனன‌ மிகவும‌ மதிதது வநதான‌.

ஒருநாள‌ கலாதரன‌ எனற கவி ஞன‌ தான‌ எழுதிய காவியததை அநநாடடு மனனனிடம‌ வாசிததுக‌ காடடினான‌. அபபோது மனனன‌ “நயும‌ ஏதோ கொஞசம‌ படித‌

திருபபதாகத‌ தெரிகிறது. ஆனா லும‌ ந எழுதியதை இவவூரிலுளள மகாவிதவான‌ சதானநதரிடம‌

காடடித‌ திருததிககொணடு வநது எனனைப‌ பார‌'' எனறு கூறி அனுப‌ பினான‌.

கலாதரனும‌ சதானநதரைக‌ கணடு தன‌ காவியததைக‌ காடடி னான‌. அவரும‌ அதனை வாஙகிக‌ கொணடு அதைப‌ படிததுவிடடு

திருததம‌ செயய வேணடி இருந‌ தால‌ செயது அவனுககு அனுபபுவ தாகக‌ கூறி அனுபபினார‌. அவர‌ அதனைப‌ படிதது ஆஙகாஙகு

திருததி நானகு நாடகளுககுப‌ பின‌ அதனை கலாதரனுககு அனுபபி வைததார‌.

கலாதரன‌ தன‌ காவியததில‌ சதானநதர‌ செயத மாறறஙகளைக‌ கணடு முகம‌ சுளிததான‌. அவன‌ உடனே அவரது வடடிறகுப‌ போய‌ “*நஙகள‌ செயத மாறுதல‌ களால‌ என‌ காவியததின‌ முககிய கருததே அடிபடடுப‌ போயிறறே. இதனால‌ நான‌ கூற விருமபியது மாறியதோடு இது என‌ காவியம‌ அலல எனறும‌ ஆகிவிடடதே''

சநதியா கிருஷணன‌

Page 58: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

எனறு கூறினான‌.

அதுகேடடு சதானநதர‌ சிரிதத வாறே “'தமப!! ந நிறையப‌ படித‌ திருககிறாய‌. அதனால‌ பல கருததுக‌ களை இதில‌ திணிததிருககிறாய‌. உனககு எழுதுவதில‌ போதிய அனுப வம‌ இலலாததால‌ எநதக‌ கருததை முககியமாக வலியுறுதத வேணடும‌ எனபது உனககுத‌ தெரியவிலலை.

அதனால‌ ந வலியுறுதத நினைதத கருதது பொருததமிலலாமல‌ இருக‌ றது. அதனாலதான‌ மனனன‌ உன‌

காவியததை எனனிடம‌ காடடித‌ திருததிக‌ கொணடு வருமபடி அனுப‌ பினார‌. உன‌ காவியததைத‌ திருததி ந கூறிய கருததுககளில‌ ஒனறைத‌ தான‌ முககியமானதாககி இருககி றேன‌. ந மனனனிடம‌ பரிசைக‌

58

கோரி வநதாய‌. அவர‌ உனனை எனனிடம‌ அனுபபி திருததச‌ சொனனதாலதான‌ இவவாறு செய‌ தேன‌'' எனறார‌.

அபபோது கலாதரன‌ ''ஐயா! என‌ காவியததை உஙகள‌ மனம‌ போன போககில‌ மாறறியது சரியா?'' எனறு கரவததோடு கேடடான‌.

சதானநதரும‌ “நான‌ செயத திருததததால‌ உன‌ காவியததை பாராடடினால‌ அபபோதும‌ அது உன‌ காவியமதானே யொழிய எனனுடையது அலல. ந கூறிய

வேறொரு கருததிறகு நான‌ முத லிடம‌ அளிததுத‌ திருததினேன‌. உன‌ மன வேதனை போக வேணடு மானால‌ அதறகு ஒரு வழி உளளது. உனனிடம‌ உன‌ வயதிறகும‌ அனு

பவததிறகும‌ மிஞசி ந அகம‌ பாவம‌ கொணடிருககிறாய‌. வாழக‌ கையில‌ எதையாவது செயதுகாடட வேணடுமானால‌ அதறகு ஒருவன‌ தன‌ சகதியையே நமப வேணடும‌. வணாக நான‌ எனற அகமபாவம‌ கொளளககூடாது. ந ஏதாவது

மகததான சாதனை புரிநதிருந‌ தால‌ அது பறறிப‌ பெருமைபபடடு கொளளலாம‌. ஆனால‌ ந இபபோது அநத நிலையில‌ இலலை. அதனால‌ தான‌ உனககு நான‌ சொலவது ந அகமபாவததை விடடொழிகக வேணடும‌ எனபதே”'' எனறார‌.

அபபோது கலாதரன‌ ''ஐயா!

அமபுலிமாமா

Page 59: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

நான‌ கொணடுளள தனனமபிக‌ கையை நஙகள‌ அகமபாவம‌ எனறு தவறுதலாகப‌ புரிநது கொணடிருக‌ கிறரகள‌'' எனறான‌. அபபோது சதானநதர‌ ''உனனிடம‌ தனனம‌ பிககை இலலை. அபபடி இருந‌ திருநதால‌ மனனன‌ கூறியபடி இந‌ தக‌ காவியததை எனனிடம‌ எடுதது வராமல‌ வேறொரு மனனனிடம‌ செனறிருபபாய‌'' எனறார‌.

“இனிமேல‌ அபபடியே செய‌

கிறேன‌. அபபோதாவது நஙகள‌ எனனைப‌ பாராடடுவரகளா?'' எனறு கேடடான‌ கலாதரன‌. சதா னநதரும‌ '“மாடடேன‌. ந அகம‌ பாவம‌ கொணடே அபபடிச‌ செயல‌

படுகிறாய‌ எனக‌ கருதுவேன‌. தன‌ னமபிககை எனபதன‌ பொருள‌ நானதான‌ உயரநதவன‌ எனபதலல. எனறாவது ஒருநாள‌ நானும‌ உயர‌ வேன‌ எனற நமபிககை கொளவது தான‌'' எனறார‌.

கலாதரன‌ வேறு எதுவும‌ கூறா மல‌ தன‌ காவியததை எடுததுப‌

போய‌ மனனனுககு வாசிததுக‌ காடடினான‌. அபபோது மனனன‌ காவியம‌ நனறாக இருககிறது எனறு பாராடடினான‌. அது கேடடு கலா

தரன‌ சதானநதர‌ செயத திருததம‌ பறறிக‌ கூறி '* அவர‌ இதனைத‌ திருத‌ தியதாலதான‌ தாஙகள‌ இதனைப‌ பாராடடுகிறரகள‌. அநதத‌ திருத‌ தஙகளே இதனை உயரநந காவிய மாககி விடடன”'' எனறான‌.

மனனன‌ கலாதரனின‌ அடக‌

கததைக‌ கணடு மகிழநது பல விலையுயரநத பரிசுகளை அளித‌ தான‌. கலாதரன‌ அகமபாவததை விடடொழிதததால‌ எதையும‌ ஆழநது சிநதிககலானான‌. அதனால‌

அவனது அறிவு முதிரசசி பெறறது. தனனிடம‌ உளள குறைகளையும‌

அவனே கணடு அவறறைத‌ திருத‌ திக‌ கொளளவும‌ ஆரமபிததான‌. இதனால‌ அவன‌ புகழ‌ நாடெங‌ கிலும‌ பரவி மகாவிதவான‌ எனற பெயரையும‌ மககளிடையே பெறறு

Page 60: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

வெகு காலததிறகு முன‌ விதரபப நாடடை விவேகசேனன‌ எனற மன‌ னன‌ ஆணடு வநதான‌. அவனது தர‌ பாரில‌ ஞானமணி எனற மாபெ

ரும‌ சோதிடர‌ இருநதார‌. அவர‌ கூறும‌ ஜோஸயமும‌ ஆரூடமும‌ அபபடியே பலிதததால‌ அவ

ருககு சறறு கரவம‌ அதிகமாகவே இருநதது.

ஒருநாள‌ அவர‌ ஆறறில‌ குளிதது விடடுத‌ திருமபி வநது கொணடி ருநத போது ஒரு காககை அவர‌ மது

எசசம‌ இடடு விடடது. அதனால‌ கோபம‌ கொணட அவர‌ "'என‌ மதா எசசம‌ இடடாய‌? உனனை மடடு மலல, உன‌ இனததையே ஒழிதது

விடுகிறேன‌'' எனறு சபதம‌ செய‌

தார‌. ச அவர‌ தன‌ சபதததை நிறை.

வேறற தகக சமயததைப‌ பாரத‌

துக‌ கொணடிருநதார‌. ஒருநாள‌

பவானி சஙகரன‌-

அரணமனைககுச‌ சறறு தூரததி

லிருநத ஒரு குடிசைமுன‌ ஒரு கிழவன‌ கொஞசம‌ தானியததை வெயயிலில‌ வைதது காயவைத‌

துக‌ கொணடிருநதான‌. அபபோது

ஒரு கழுதை அதன‌ மது நினறு தன‌ வாயையும‌ அதில‌ 'வைதது

விடடது, அதைக‌ கணட கிழவன‌ கோபம‌ கொணடு அதனைப‌

பிடிதது அதன‌ வாலில‌ ஓலை களைச‌ சுருடடி அதில‌ நெருப‌ பும‌ வைதது விடடான‌. கழுதை பயநது ஓடி அரணமனையி லுளள யானைக‌ கொடடததில‌

புகுநதது. நெருபபைக‌ கணட யானைகள‌

பிளிறியவாறே அநதக‌ கொடடததி லிருநது: வெளியே ஓடி வநதன. அவை மோதிககொணடும‌ நெருப‌

பில‌ படடும‌ படுகாயபபடடன. அவறறை. மாவுததாரகள‌ பிடிதது

Page 61: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

அடககுவதறகுள‌ போதும‌ போது “ மெனறாகிவிடடது.

யானைகளின‌ காயஙகளை ஆறற மிருக வைததியரகள‌ எனனென‌ னவோ தைலஙகளையும‌ களிமபு களையும‌ தடவிப‌ பாரததாரகள‌. ஆனால‌ காயஙகள‌ ஆறவிலலை. ஒரு நாள‌ மனனன‌ பேசசுவாக‌ கில‌ தன‌ ஆஸதான சோதிடனான ஞானமணியிடம‌ யானைகளின‌ காயஙகள‌ ஆறாதது பறறிக‌ கூறி னான‌. இதுதான‌ காககைகளை ஒழிகக சரியான சநதரபபம‌ எனக‌

"| கணடு ஞானமணியும‌ ''அரசே! இதறகு காககைக‌ கொழுபபை எடுததுத‌ தடவினால‌ போதும‌ காயஙகள‌ ஆறிவிடும‌'' எனறான‌.

மனனனுககு ஞானமணி கூறி யது சரி எனபபடடது. அதனால‌ அதிக செலவும‌ இலலை. காககை களைக‌ கொனறு அவறறிலிருநது கொழுபபை சேகரிகக வேணடி யதுதான‌. அவவளவு யானை களின‌ காயஙகளுககும‌ தடவ நிறை யக‌ கொழுபபு வேணடுமே. அத னால‌ நாடடிலுளள காககைகளை எலலாம‌ கொனறு அரணமனை யில‌ கொணடு வநது போடுமாறு

நாடு முழுவதிலும‌ பறை சாறறுவித‌ தான‌.

அவவளவுதான‌! நாடடில‌ எல‌ லோரும‌ காககை வேடடையில‌ ஈடுபடடாரகள‌. ஆயிரககணககில‌ காககைகள‌ கொலலபபடடு அரண‌

அமபுலிமாமா

| /1ச- மனையில‌ கொணடு வநது குவிக‌ கபபடடன. மனனனின‌ இநதச‌ செயல‌ காககை மனனனுககு

மிகுநத துயரததை அளிததது. அத னால‌ அது மனனனைக‌ கணடு பேசத‌ தரமானிததுக‌ கொணடது.

அநதக‌ காககை மனனன‌ நேரா. கப‌ பறநது தரபார‌ மணடபததுள‌ போய‌ மனனனின‌ சிமமாசனத‌ தின‌ பககததில‌ உடகாரநதது. அதைக‌ கணட மனனனின‌ வரர‌ கள‌ அநதக‌ காககையைப‌ பிடிகக முயனறாரகள‌. மனனன‌ அதனை ஒனறும‌ செயய வேணடாம‌ எனறு

தடுததான‌. * அபபோது காககை மனனன‌ மனி

தரகள‌ பேசுவது போலவே மனன னிடம‌ “மனனா! தாஙகள‌ கோபப‌

67

Page 62: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

படாமல‌ பொறுமையுடன‌ நான‌ சொலவதைக‌ கேடக வேணடும‌. ஒரு மனனன‌ பிறரகூறும‌ யோசனையை ஏறறு அதைச‌ செயலாககு முன‌ அதுபறறி நனகு சிநதிகக வேண‌ டும‌. அவவாறு செயயாமல‌ கண‌ மூடிததனமாக அநத யோசனைப‌ படி நடநதால‌ பலருககுப‌ பல கஷட நஷடஙகள‌ ஏறபடும‌. உங‌ கள‌ ஆஸதான சோதிடர‌ வைததியத‌ திறகுஈ-காககைக‌ கொழுபபு வேண‌ டும‌ எனறார‌. நஙகளும‌ காககை யின‌ உடலிலிருநது கொழுபபு எடுகக காககைகளை எலலாம‌ கொனறு குவிககுமபடிக‌ கூறிவிட‌ டரகள‌. உணமையில‌ காககையின‌. உடலில‌ கொழுபபே கிடையாது. உஙகளுககு இநத யோசனை கூறி யது அவர‌ ஏதோ ஒரு கெடட நோக‌ கம‌ கொணடுதான‌'' எனறது.

அதுகேடடு மனனன‌ ஆசசரியப‌ படடு “அபபடியா? காககையின‌ உடலில‌ கொழுபபு இலலாமல‌ போவதறகுக‌ காரணம‌ எனன? ''

எனறு கேடடான‌. காககை மனன னும‌ ““மனிதநகள‌ காககைகளின‌ எதிரிகள‌. அதனால‌ அவை எப‌ போதும‌ பயநது கொணடே இருக‌ கினறன. பயபபடும‌ ஒரு பிராணி யின‌ உடலில‌ எபபடி கொழுபபு இருககும‌? ”” எனறு கேடடது.

அபபோதுதான‌ மனனனுககு உணமை தெரியலாயிறறு. உடனே அவன‌ காககைகளை யாரும‌ கொல‌ லககூடாது எனறு கடடளை இட‌ டான‌. ஞானமணியை நெருககிப‌ பிடிதது விசாரிதது அவன‌ காககை மது கொணட வெறுபபு ஏன‌ எனத‌ தெரிநது கொணடான‌. கெடட யோசனை கூறிப‌ பல காகங‌ களைக‌ கொலல வைதத அநத சோதிடனை மனனன‌ பதவியிலி ருநதே நககி விடடான‌. அதுமடடு

. மலல. காககைககு தினமும‌ தான‌ சாபபிடும‌ முன‌ சாதம‌ வைககும‌. படியும‌ கடடளை இடடான‌. அந‌ தப‌ பழககம‌ இனறும‌ எலலோரிடம‌

இருநது வருகிறது.

Page 63: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

கஙகாருவின‌ வால‌!

ஆஸதிரேலியாவிலுளள கஙகாரு எனற ஒருவகைப‌ பிராணி சாதாரணமாக

எலலா மிருகஙகளைப‌ போல: நடககாமல‌ தாவிததாவிச‌

செலலும‌. ஒரு ஜாவில‌ அது 30.அடி தாணடிவிடும‌. இவவாறு குதிகக அது தன‌ வாலைத‌ தரையில‌ ஊனறி உயர எமபுகிறது. வால‌ உயரநது நின‌ றால‌ கஙகாருவால‌ தாவமுடியாது.

யானை காடடும‌ குறி! யானைகள‌ கூடடம‌ கூடடமாகததான‌ திரி யும‌. யானைக‌ கூடடததிறகு வழிகாடட ஒரு யானை மடடும‌ சறறு முனனதாகச‌ செனறு

ஆபதது எதுவும‌ இலலை எனக‌ காடட நடநது கொணடே இருககும‌. ஆபதது இருநதால‌ அது தன‌

துதிககையை உயரததும‌. உடனே மறற யானைகள‌ எசச

ரிககை அடையும‌. முனனதாகச‌ செல‌ லும‌ யானை செயயும‌ சைகையை மறற.

யானைகள‌ எபபடிப‌ புரிநது கொளகினறன எனபது இனனமும‌ புரியாத புதிராக உளளது.

எலி இனததைச‌ சேரநத முளளம‌ பனறியின‌: உடல‌ சாமபல‌ நிறததில‌ உறுதியான முட‌ கள‌ போனற ஈரககுகளைக‌ கொண‌: டிருககும‌. இததகைய ஈரககுகள‌ சுமார‌ 80,000 வரை இருககும‌. இநத ஈரககு மெலலிய குழாய‌ போல இருபபதால‌ இதில‌ எழு தும‌ மையை நிரபபி பேனா போல எழுதவும‌ உபயோகிககிறாரகள‌. உட லில‌ உளள ஈரககுகளில‌ காறறு நிறைந‌ திருபபதால‌ முளளமபனறி நரநிலைகளில‌

; எளிதில‌ மிதநது நநதியும‌ செலகிறது.

Page 64: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

மாதாமாதம‌ கதைகள‌ வாயிலாக இநதிய நாடடின‌ கடநத கால, தறகால மேனமையை விவரிககிறது.

வணணபபடஙகள‌ அறுபதது நானகு பககஙகளிலும‌ மிளிர, புராணஙகள‌, பழஙகதைகள‌, வரலாறறு நிகழசசிகள‌, பெரியோரகளின‌ வாழககை: ஆகியவறறின‌ அடிபபடையில‌ அறபுதக‌ கதைகளையும‌ மேலும‌ சரிய கறபனைக‌ சதைகளையும‌ இனறைய நிலைககு ஏறப அளிககிறது.

11 மொழிகளிலும‌ சமஸகிருதததிலும‌ கூட வெளிவருகிறது.

சநதா விவரஙகளை அறிய முகவரி:

டாலடன‌ ஏஜனசஸ‌, 188 என‌. எஸ‌. கே. சாலை, செனனை-600 026

Page 65: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

"சகரம‌ நர 9.3. நறு ௭: ராகம‌ மக னனை பம‌, 188 14.8... கமி, ரகக 600 (226 (1௦மிக) ஊம‌ *ஸமஸசமர ஐ. எர தயகக படம ௯ ன எ பேறை க வகைக‌ யகர, நேஷககாம-. கக இயிமியது, */சககறவியாம‌, ]4சமடக 600 026 (ர). மேகாா௦1/௨த லிமா: 14௧01 8801. இடகலை கடட தப லக‌ ச மடனப வபபகதன‌ அட தக தகடட அம கபடம‌ "%ல எரர‌, வாநகிகு கரம‌ மெனறால‌ மெனபுமமமி நகாணட கா சமரகள‌ ராமதா எர 1%௨ யமஸசா கரம‌ மஜுஙத மா கககறபவே: நை 0 கார ரானை எரி! 6௧ கக எஸடி கமமாமிககு ம 1௬௭... 3

Page 66: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

(கரணன‌ 29௦! ர௱ணனறற ரர கரோதி ப11ர1க3௧௧ (ரனமி), ய 8 ("௭௯ 41), 310கழவக ( கோவி) விர, 1956

.. 81௪௦௪ ஒர 8யறசயர0ா.

தபப பபடட

. சரபப? //லாச

4/ச/சமயறு

அிமிணகட

மபம‌ நினாம ரிமனனிு. கககல‌

, கியரமா* 42௪

4/ச//சசரடு

சிமினகன

, 1/0 மாம‌ கிசசா 07. மஸிபஸகம ஒற எணபரச ரள

“செேறைதகுயதைக நபபறராக 188, 11.5.%. 5விலம‌ மகமகறவிகாம‌, ந௨ம26-600 026.

சகட 151 97 6௦% சிரச ௦1%

83, உ£றறர முறறயரா (ஆகம‌ 17000 லச 14எய(சம‌ 188, 3.88. விவ‌ பகவறவிலா‌, %4247௨-600 026

நத தயாரக ந:0ற॥

ஹாதா

'நெளுகககமை 'யட12க01௦0௦ 188, 1.8.8. 8 மககேறவிலா‌, நகக0ஷ-600 026.

81௧௦௭ ௩ஈ0ற

மறயன

பேஷவா. 188, 1.5.8. 5ல‌ */கககறவிதாம‌, %4௧7௨-600 026.

செ தகளை க ரைய காட நககாருமாட: 1. 548. கவவ ௫4௧ ரபாறறா 2. 508.1. 1க88811 0200 3, அற 837. 5கரரதரு உறர 4, 583 ரககம நாறா 5, 801. 9. கறநது கரா 65483. ௩&7598 நறறா 7801. 8, தபரறம காப 8. நம. 8.1. 801௧71 9 நட 9.1. கரக கரு தர) (410௦ உணிரம‌(1க4‌ 6௦ (96 நரசி ௦ர 2வாரரசானபற)

'நேஹககறகா௨ 188, 4.8.8. 8விவ‌ "9 கமகறவிகாம‌, *4௧085-600 026

ர‌, இ ரவவகி 88சபிம‌], நுசாசரு ௪௦௧7௧ (௮6 பச றகாஙபயிவாக ஜரர6ர 86௦௭6 கர ப ௦ (1௨ 0284 ௦1 ஈடு: 1025 ஊம‌ சச.

ந, ஏக துளிக‌ உஉ௰றா சசி ப/ளாமர‌ 202. ஜானயாச ஒரச சயம‌/ரன

Page 67: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

உ % உ ஆ உ, உ ஆ வெகு தொலைவிலுளள உஙகள‌ உறருர‌, உறவினரகளுககு நஙகள‌

அளிகக நினைகக வேணடிய அரிய-பரிசு

பிமபுளிமாமா

அவர‌ விருமபும‌ மொழியில‌ இநதப‌ பததிரிகையை நஙகள‌ அளியுஙகள‌

அஸஸாமி, வஙகாளி, ஆஙகிலம‌, குஜராததி, ஹிநதி, சனனடம‌, மலையாளம‌, மராடடி, ஒரியா, சமஸகிருதம‌, தமிழ‌, அலலது தெலுஙகு

தாம‌ நாடடில‌ இருபபது போலவே இது அவரை வெளி நாடடிலும‌ உணரச‌ செயயும‌.

சநதாத‌ தொகை (ஆணடிறகு)

ஆஸதிரேலியா, ஜபபான‌, மலேசியா, ஸரலஙகா ஆகிய நாடுகளுககு

கடல‌ தபால‌ வாயிலாக ரூ. 108.00 விமானததபால‌ வாயிலாக ரூ. 21600.

பிரானஸ‌ சிஙகபபூர‌, யு.கே, யு. எஸ‌. ஏ, மேறகு ஜெரமனி, மறறுமுளள.

நாடுகளுககு: கடல‌ தபால‌ வாயிலாக ரூ. 111,00 விமானததபால‌ வாயிலாக ரூ. 216,00

யணததை நஙகள‌ டிராபடாகவோ மணியாரடராகவோ சநதமாமாமா பபளிகேஷனஸ‌: என எழுதி

சரகுலேஷன‌ மானேஜர‌, சநதமாமா பபளிகேஷனஸ‌, சநதமாமா பிலடிஙகஸ‌, வடபழனி, செனன-600 028. எனற முகவரிககு அனுபபவும‌

உட ஆ உ உ) ௩௩ ௩௩ ‌ச..4ூ‌..2..4‌..ுு..ூ..2...4‌..ு..2..2..........௮...4.

Page 68: Ambulimama Tamil 1992 03 - Internet Archive

கரகிபய1ரகரகக‌ ராகம‌).

பய ப:

(007

கய.